சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அண்ணன் பொண்ணுக்கு அரசாங்க வேலை வந்ததும் பொறுக்கி பையனுக்கு வளைச்சு போட நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு காயத்ரி ஓடி வந்துட்டாளா?
அருளாசினி நல்லாத்தான் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டாள்

ஆருத்ரனுக்கு சொன்னது எல்லாமே காயத்ரி புருஷனுக்கும்தானே
ஆனால் தன்னுடைய பொம்பளை பொறுக்கி புருஷனை விட ஆருத்ரன் யோக்கியன்னு மிகப் பெரிய நல்ல வித்தியாசத்தை காயத்ரி மறந்துட்டாளோ?

அருளை ஏன் வேலைக்கு போகக் கூடாதுன்னு சொல்லுறான் லூசுப் பயல் ஆருத்ரன்?
ம்ம்ம்ம்........தாய்க்கு தாயா அன்னபூரணி இருக்கும் பொழுது யூவு டோன்ட் ஒர்ரி, அருளாசினி
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.அருளுக்கு கல்யாணம் ஆனது காயத்ரிக்கு தெரியாதா:unsure::unsure:.
ஆருத்ரன்,அருளை அழைத்து சென்ற அன்று நடந்ததை பற்றி சொல்லி மிரட்டிட்டு போயிருக்கான்.
எல்லாம் தெரிஞ்சே இவனை கட்டினதுக்கு என் பையனை கட்டியிருக்கலாமேன்னு கேட்குதே:mad::mad:.

உங்க பையனை போல பொறுப்பில்லாதவனும் இல்லை,புருசனை போல பொறுக்கியும் இல்லை என
நாக்கை புடுங்கிக்கறதை போல நறுக்கென கேட்டா(y)(y).அப்பா செத்ததும் வந்துட்டு அன்னைக்கே
ஓடிப்போனவங்க என்ன சேர்த்துட்டா என்ன சேர்க்கலைனா என்னனு சரியா சொன்னா(y)(y)(y).

காயத்ரி கேட்ட கேள்விக்கு அருள் சொல்லும் பதில் எல்லாம் சரவெடியா இருந்தது:giggle::giggle:.நான் நானாத்தான் இருப்பேன்,என்மேல உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி,உங்க பொழைப்பை பாருங்கன்னு சொல்லி காயத்ரியை அனுப்பி வச்சுட்டா:D:D:D.

அப்பாவோட வேலை கிடைத்தது சந்தோஷம் தான்.ஆனா,எந்த ஊருல போட்டிருக்காங்கன்னு தெரியலையே:unsure::unsure::unsure:.அருள் வீக்கா இருக்கான்னு டாக்டர் சொல்லிருக்காங்க:cautious::cautious:.இந்த நேரத்துல தனியா அனுப்ப முடியாதுன்னு தான் ருத்ரா முருங்க மரம் ஏறுறானோo_Oo_Oo_O. அருளுக்கு துணையா அன்னபூரணியும் அவளோட போவாங்களா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இப்போ முருங்கைக்காய் திங்கக்கூடாதுன்னு அடிக்கடி முருங்கை மரத்துல ஏறிக்குற :p:p:p
நீ வேலை வேணாம்னு சொல்றது இருக்கட்டும்...... உன் பிள்ளை விடுதான்னு பார்ப்போம்......
உனக்காக இல்லைன்னாலும் பிள்ளைக்காக கூட செய்யலாமில்லையா......... உனக்கென்ன அவசரம்......

ஆனால் உங்கம்மா மருமக பின்னாடி நிப்பாங்களே.......
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
ஏன் போஸ்டிங்ஸ் வேற ஊருல போட்டு இருக்காங்களா?? அதான் ஆருத்துரன் ருத்ர தாண்டவம் ஆடுறானா???
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே…ஏ
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே…
கொடி முல்லைக் கொடி
கட்டும் மன்னனோ
இன்பச் சிறை பட்டு திரை
இட்டக் கண்ணனோ
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top