அச்சச்சோ வாந்தி எடுத்தது பெரிய விசயமாக்கப்போறாளோ அக்கா???
போன எபி ல சொன்ன பதில் பேசமுடியாமல்....... அக்கா கிட்ட இருந்து வீசும் அஞ்சனா காற்று தானா அது.....
வந்ததும் எத்தனை கேள்வி....... தம்பி வாழ்க்கையை விட தம்பி பொண்டாட்டி ஸ்கூல் போனது தான் பெரிய விஷயம்.....
அவனே இப்போ தான் விவரமா நடந்துக்குறான்.......
அவன் கிட்டேயே வாங்கி கட்டிட்டு தான் போவா போல.......
அருமையான பதிவு சவீதா.வந்ததும் தாமரை அவவேலைய தொடங்கிட்டா.அருள் லீவு போட முடியாத சூழ்நிலை இருக்கலாம், லீவு கிடைக்காம இருக்கலாம்.என்னனு தெரிஞ்சிக்காம மகாராணினு சொல்றதும்,அவ்வளவு ஆணவமான்னு கேட்கறதும் சரியில்லை
அன்னபூரணி நான் தான் லீவு போட வேணாம்னு சொன்னேன்னு சொல்லிட்டாங்க,இப்ப என்ன சொல்லுவா.விருந்தாளி வர்றப்ப வேலைக்கு போக சொன்ன என்ன மரியாதை இருக்கும் என நினைப்பவனுக்கு,தாமரை வாயதொறந்தா இவங்க மரியாதை நிலைக்குமானு சந்தேகம் தான்...
முதன் முதலாய் கணவன் தனக்காக போன் வாங்கி கொடுத்த சந்தோஷத்தில் வீட்டுக்கு வந்தவளுக்கு,
மீன் வாசம் குமட்ட,ரூமில் தாமரை பசங்க படுத்திருக்காங்க.பாவம் தாமரை.புதுசா கல்யாணம் ஆனவங்க ரூம்ல பசங்கள படுக்க வச்சிருக்காளே,அறிவில்ல என்ன ஜென்மமோ
டாக்டர் திட்டுனதுக்கு அப்புறம் தான் ருத்ரா,அருள்ட்ட நல்லபடியா பேசி சந்தோஷமா இருக்காங்க.
தாமரை வந்து பிரச்சனை கிளப்புறாளே.மீன் வாசத்தால் வந்த வாந்தி இல்லைனா புதுவரவா...