சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அட மூதேவி தாமரை
வரும் பொழுதே நாத்தனார்தனத்தை காட்டிட்டுத்தான் வரணுமா?
இதிலே அருளை மாமியார் லீவு போட வேண்டாம்ன்னு சொன்னதுக்கு இவ புருஷன் நிர்மலுக்கு கோபம் வேற வருதோ?

இவ்வளவு நாளா ராட்சசனா இருந்த ருத்ரா புருஷன் டாக்டர்னாலே இப்போத்தான் அருளாவிடம் மனுஷனா நடந்துக்கிறான்
அதுக்குள்ளே ஏழரையைக் கூட்ட அக்கான்னு ஒரு பீடை வந்துடுச்சே

மீன் வாசத்தால் மட்டும் வாந்தி இல்லைன்னா அருளாசினிக்கு மசக்கை வாந்தியா?

சபாஷ் ஆருத்ரா நீ ஜெயிச்சிட்டே
அப்பா ஆகப் போறே
அந்த அஞ்சனாவின் மொகரையை மொதோ பேர்க்கணும்

ஒரு அப்டேட்லே தாமரையின் புருஷன் பேர் ராஜேஷ் பொண்ணு பேர் ஆர்த்தி ன்னு இருக்கு
இந்த அப்டேட்லே நிர்மல் பொண்ணு பேர் வர்ஷினின்னு இருக்கு
எது சரி?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சச்சோ வாந்தி எடுத்தது பெரிய விசயமாக்கப்போறாளோ அக்கா???
போன எபி ல சொன்ன பதில் பேசமுடியாமல்....... அக்கா கிட்ட இருந்து வீசும் அஞ்சனா காற்று தானா அது.....

வந்ததும் எத்தனை கேள்வி....... தம்பி வாழ்க்கையை விட தம்பி பொண்டாட்டி ஸ்கூல் போனது தான் பெரிய விஷயம்.....
அவனே இப்போ தான் விவரமா நடந்துக்குறான்.......
அவன் கிட்டேயே வாங்கி கட்டிட்டு தான் போவா போல.......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.வந்ததும் தாமரை அவவேலைய தொடங்கிட்டா:mad::mad:.அருள் லீவு போட முடியாத சூழ்நிலை இருக்கலாம், லீவு கிடைக்காம இருக்கலாம்:cautious::cautious::cautious:.என்னனு தெரிஞ்சிக்காம மகாராணினு சொல்றதும்,அவ்வளவு ஆணவமான்னு கேட்கறதும் சரியில்லை:mad::mad:

அன்னபூரணி நான் தான் லீவு போட வேணாம்னு சொன்னேன்னு சொல்லிட்டாங்க,இப்ப என்ன சொல்லுவா:sneaky::sneaky::sneaky:.விருந்தாளி வர்றப்ப வேலைக்கு போக சொன்ன என்ன மரியாதை இருக்கும் என நினைப்பவனுக்கு,தாமரை வாயதொறந்தா இவங்க மரியாதை நிலைக்குமானு சந்தேகம் தான்...

முதன் முதலாய் கணவன் தனக்காக போன் வாங்கி கொடுத்த சந்தோஷத்தில் வீட்டுக்கு வந்தவளுக்கு,
மீன் வாசம் குமட்ட,ரூமில் தாமரை பசங்க படுத்திருக்காங்க:confused::confused:.பாவம் தாமரை:cautious::cautious::cautious:.புதுசா கல்யாணம் ஆனவங்க ரூம்ல பசங்கள படுக்க வச்சிருக்காளே,அறிவில்ல என்ன ஜென்மமோ:devilish::devilish:

டாக்டர் திட்டுனதுக்கு அப்புறம் தான் ருத்ரா,அருள்ட்ட நல்லபடியா பேசி சந்தோஷமா இருக்காங்க.
தாமரை வந்து பிரச்சனை கிளப்புறாளே:mad::mad:.மீன் வாசத்தால் வந்த வாந்தி இல்லைனா புதுவரவா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top