இது நான் வழமையாக செல்லும் ஆட்டோ ட்ரைவர் சொன்ன கதை. அவர் வீட்டு கூரையில் கல்லடித்து குழந்தைகள் விளையாடுவார்கள் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளிடம் சொல்லி சொல்லி பார்த்து முடியாமல் பெற்றவர்களிடம் சென்று மழை வந்து ஒழுகினால் நான் போலீசுக்கு போவேன் என்று மிரட்டி விட்டு வந்து விட்டாராம். அதன்பின்தான் கல்லடிப்பதை நிறுத்தி இருக்கிறார்கள்.
இது நான் வழமையாக செல்லும் ஆட்டோ ட்ரைவர் சொன்ன கதை. அவர் வீட்டு கூரையில் கல்லடித்து குழந்தைகள் விளையாடுவார்கள் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளிடம் சொல்லி சொல்லி பார்த்து முடியாமல் பெற்றவர்களிடம் சென்று மழை வந்து ஒழுகினால் நான் போலீசுக்கு போவேன் என்று மிரட்டி விட்டு வந்து விட்டாராம். அதன்பின்தான் கல்லடிப்பதை நிறுத்தி இருக்கிறார்கள்.
சில பெற்றோர்கள் இப்படித்தான் இருக்காங்க மிலா சிஸ்... தவறுன்னு தெரிஞ்சும் ஏன் பிள்ளைகளை கண்டிக்க மாட்டேங்கி்றாங்க... பிள்ளைகள் தவறு செய்வதற்கு அவங்களே வழி காட்டுவது போல் உள்ளது.