கீதமாகுமோ பல்லவி - 13

Advertisement

chitra ganesan

Well-Known Member
அழகான பதிவு.சரண் அவள் உண்மையை சொல்லும் முன்பே ஏற்றுக்கொண்டது அழகு.உண்மை தெரிந்த பின் என்றால் அது நன்றி கடனாக இருந்து இருக்கும்.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சரணுக்கு அக்கா மேல கோபம் போய் வருத்தம் தான் இப்ப... தான் கூட இருந்திருந்தா அவ கொஞ்சம் அவளோட விருப்பத்திற்கு இருந்திருக்கலாமே...அதோட குடும்ப பாரத்தை தம்பியே ஆனாலும் ஒரு ஆண் சுமந்தா தானே சரி...

ஸ்ரவன்.. அக்கா தம்பி ரெண்டு பேரையும் நூறு சதவீதம் புரிஞ்சு வச்சிருக்கறது நீ தான்....

எங்க எப்படி பேசணுமின்னு இல்லாம பேசி அவகிட்ட இருந்து அடையாள முத்திரை வாங்கிட்டு பெருமை வேற... ஹா...ஹா
 

Sapphire

Well-Known Member
வணக்கம்..!!!

கீதமாகுமோ பல்லவியின் அடுத்த அத்தியாயம்... :love::love:


கீதமாகுமோ பல்லவி - 13.1

கீதமாகுமோ பல்லவி - 13.2


நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்

- அன்னை தெரசா
Annai therasa ku oru(y):giggle::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top