கீதமாகுமோ பல்லவி - 13

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
"அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம்
அழகு அக்கா பல்லவி அக்கா-ன்னு சரண் பாடும் "அந்த நாளும் வந்திடாதோ......"
வரும் வரும் வராம எங்க போய்டும் பானு மா :giggle::giggle: கதையை முடிச்சு தானே ஆகணும் :D:D
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சரண் பல்லவிய அக்கான்னு சொல்லிட்டான்உணர்ச்சிகரமான பதிவு.
மிக்க நன்றி உங்களது கருத்துக்களுக்கு மேரி சிஸ் :love::love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு.சரண் அவள் உண்மையை சொல்லும் முன்பே ஏற்றுக்கொண்டது அழகு.உண்மை தெரிந்த பின் என்றால் அது நன்றி கடனாக இருந்து இருக்கும்.
ஆமாம் க்கா.. நாளப்பின்ன பல்லவி அப்படி நினைக்கலைனாலும் சரணுக்கு ஒரு ஓரத்துல இந்த எண்ணம் இருந்திருக்கும். இனி அதற்கு வாய்ப்பில்லை.

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top