என் வாழ்வில் கிடைத்த
அரிய பொக்கிஷமான உன்னை
தொலைத்த போது எனக்கு
தெரியவில்லை....
நீ என் வாழ்வின் விடிவெள்ளி என்று!!
உன் பிரிவை உணரத்தொடங்கிய போது
உன் மீதான என் காதலை உணர்ந்தேன்!!
அன்று நீ எனக்கு அளித்த
சிறு அன்பளிப்புக்கள்
இன்று உன் நினைவை சுமந்து நிற்கும்
நியாபகச் சின்னங்கள்!!
அன்று உன் கொஞ்சும் மொழியை
கேட்க விரும்பாத என் செவியிரண்டும்
இன்று உன் ஒற்றை வார்த்தைக்காக
ஏங்கி நிற்கிறது!!
நீ என்னை பிரிந்த நொடியில்
உன் விழியிரண்டும்
வெளிப்படுத்திய வலியை
அன்று உணர மறுத்த
என் மனம்
இன்று உன் பிரிவால்
உணர்ந்து வருந்தியது....
உன் ஆத்மார்த்தமான காதலை
உணராது
வார்த்தைகளால் உன்னை
கிழித்தெறிந்த
இந்த பாவிக்கு
சாபவிமோசனமான
உன் வரவு
எப்போது???
அரிய பொக்கிஷமான உன்னை
தொலைத்த போது எனக்கு
தெரியவில்லை....
நீ என் வாழ்வின் விடிவெள்ளி என்று!!
உன் பிரிவை உணரத்தொடங்கிய போது
உன் மீதான என் காதலை உணர்ந்தேன்!!
அன்று நீ எனக்கு அளித்த
சிறு அன்பளிப்புக்கள்
இன்று உன் நினைவை சுமந்து நிற்கும்
நியாபகச் சின்னங்கள்!!
அன்று உன் கொஞ்சும் மொழியை
கேட்க விரும்பாத என் செவியிரண்டும்
இன்று உன் ஒற்றை வார்த்தைக்காக
ஏங்கி நிற்கிறது!!
நீ என்னை பிரிந்த நொடியில்
உன் விழியிரண்டும்
வெளிப்படுத்திய வலியை
அன்று உணர மறுத்த
என் மனம்
இன்று உன் பிரிவால்
உணர்ந்து வருந்தியது....
உன் ஆத்மார்த்தமான காதலை
உணராது
வார்த்தைகளால் உன்னை
கிழித்தெறிந்த
இந்த பாவிக்கு
சாபவிமோசனமான
உன் வரவு
எப்போது???