அடப்பாவமே
இவ்வளவு அன்பான காதல் ஜோடி எப்படி பிரிந்தது?
படுபாவி ஷர்மா செய்த சதியில் அரசுவும் ராணியும் மாட்டிக் கொண்டார்களா?
ஆனால் மனோஜ் என்னவானான்?
மனோஜ் ரொம்ப பாவம்ப்பா
அவனும் தீக்ஷியின் பெற்றோருடன் இறந்து விட்டானா?
இவர்களுடன் தர்ஷினியும் சேர்ந்து மாட்டி இறந்து விட்டாளா?