மகிழ்ச்சி டியர்nice....
மகிழ்ச்சி டியர்nice....
ஹாஹாஹா நோ கோபம் டியர்... அவ குறும்பு குறையவே குறைய மாட்டேங்குது.. அங்க பாவம் ஒருத்தன் அவக்கிட்ட மா்ட்டிட்டு முழிக்கிறான் டியர்ஸ்ருதியோட குறும்புத்தனத்தை முழுசா ரசிக்க விடாமல் பண்ணிட்டீங்களே மகேஷ்.......
நோ.. டென்சன் டியர்... இன்னைக்கு உங்கள சிரிக்க வைக்காம இருக்க போறதில்லHumour ahh poittu irundhadhula
Tumour vara வச்சி ஒரே tension
மகிழ்ச்சி சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பாNice update, waiting for next update
ஹாஹாஹா உண்மையை கண்டு்ப்பிடிச்சிட்டிங்களே டியர்.. அவளுக்கு ஒன்னும் ஆகாது ஆனா அஸ்வின்தான்...Hospital seekiram iluthu moodiduvaanga polashruthi Enna ponnuma nee
Shruthikku operation nalla padiyaaga mudindu varavendum.....
நன்றி சிஸ்Nice
கல்யாணத்தை அவசரமா பண்ணிட்டமோ.. கொஞ்சம் யோசனை செஞ்சிருக்கலாமோன்னு இப்ப யோசிக்கிறான் சிஸ்.. அவ அட்டகாசமும், குறும்பும் குறையவே இல்லை சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பாரெண்டு perukum கல்யாணம் aaidicha.... Avaluku thaan எல்லார் கல்யாணம் maari நம்ம கல்யாணம் nadakalaye nu கவலை.... But ava odambu condition appadi.... Enna அட்டகாசம் pannikitu இருக்கா hospitala.... அங்க இருக்கற nurse ah ஓட ஓட virattita... Tablet la korailaya கட்டி.... Operation தான் pannanum ah.... Ashwin ah Kantipa ava இல்லாமல் இருக்க முடியாது.. Enna aagumo nu ஒரே கவலை.... Avalukume அந்த கவலை வந்துடுச்சி.... Seththu poiduvamo nu.... Enna aaga pooguthoo... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
ஹாய் சிஸ்.. இந்த கதை நான் எழுத காரணமே ஒரு வாசகிதான்.. அவங்கதான் கொஞ்சம் கலகலப்பான கதை கேட்டாங்க.. அதோட மனைவி இறந்தால் அவள் தங்கையை கட்டுவது போல நிறைய கதைகள் படித்திரு்பபீர்கள்.. அதநால் இத கொஞ்சம் கவனமாவே எழுத வேண்டியது இருக்கு.. யாரோட சாயலும் வரக்கூடாதுன்னு.. ஒரளவுக்கு நல்லா எழுதியிருக்கேன்னு நீங்க எல்லாரும் போடுற கமெண்ட்ஸ்ல இருந்து தெரிஞ்சுக்கிறேன்.. ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்hi maheshwari
ur narration style is always effectively action-packed n thrilling...i can feel it....the reading goes very fast n brings to the edge,eventhough Shruthi's mischief gives a false 'light feeling',the feeling of 'what will happen to her?', prevailed thru out....Ashwin,super mama...!!l love him....
athuvum,that last dialogue,--!!!squeezed me....
pls dont change her chr after the surgery....cant accept....
very effective story telling dr..superb
அருமையான பாடல் சிஸ்.., இப்ப என்ன பாட்டு போடப்போறிங்கஎன்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி
உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை
என்னுள் நீ வந்தாய் நெஞ்சில்வாழ்கின்றாய்
விட்டு செல்லாதே இது நியாயமில்லை
கண்ணை மூடி கொண்டாலும் எந்தன் அன்பே
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்
வெள்ளை மேகதுண்டுக்குள் எழும் மின்னல் போல்
எந்தன் வாழ்வெங்கும் இன்னல்
எந்தன் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே
ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்
என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்
உந்தன் சொல்லலே தூரம் உண்டாகினாய்
என்னை தீண்டாதே என்னை பார்காதே
ஒன்னும் பேசாதே போதும் துன்பங்கள்
என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே
மகிழ்ச்சிடா கயல்அருமையான யன பதிவு அக்கா