அப்படித்தான் ஆரம்பிக்கிறா சிஸ்.. ஆனா கடைசியில எல்லாத்தையும் கலங்க வைச்சிருறா..அடுத்த பதிவோட வந்துட்டேன்பாKalakalpana ponna kooda varuthapadara mathiri pesa vaichutunga mahi... Asusal pazhaiya sruthi ah pesa vaika seekiram update podunga
மகிழ்ச்சி சிஸ்.. கண்டிப்பா சோகம் இல்ல சிஸ்அருமையான பதிவு
சோகம் வேண்டாமே
அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்Nice enna aagumo
நல்லதாவே நடக்கும் சிஸ்கவலையா, மகிழ்ச்சி யா தெரிய வில்லை... எல்லாம் நல்ல முறையில் நடக்கட்டும் சிஸ்..
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. என்னுடைய கதைகள் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. அடுத்த பதிவோட வந்துட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காம சொல்லுங்க சிஸ்super ella epiyum semaiya irukku. unga storyla mattum ethu story oda start middle end nu pirikkave mudiyalla ellame interstinga iruku. ithula kuda intervel scene aa or climax varapoguthanu orey confusionaa irukku but all are good
ஸாரி சிஸ் கொஞ்சம் வேலை அதிகம் அதான் வரமுடியல பதிவு போட்டுட்டேன்பாpls day after tomorrow sunday nu pakkama next epi fasta potrungapa
மகிழ்ச்சி டியர்அருமையான பதிவு
நன்றி சிஸ்nice pa
அவதான் குணமாகிருவாளே சிஸ் ஆனா மத்தவங்க நிலைமைதான் கொஞ்சம் கவலைக்கிடமா இருக்கு..Nice update...
ஸ்ருதிக்கு ஆபரேஷன் முடிஞ்சு நல்லபடியா குணமாகி வரணும்...
நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
செவ்விழி கலந்தது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிபாய் மேல்
திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பது
இந்த தாய் மனமே
ஓ பாப்பா லாலி
கண்மணி லாலி
பொன்மணி லாலி
பாடினேன் கேளடி
ஓ பாப்பா லாலி