D Deviharisha Well-Known Member Oct 5, 2022 #33 நல்லதொரு தொடக்கம். முதல் அத்தியாயம் படிக்கும் போதே அடுத்தடுத்து படிக்கத் தூண்டுகிறது.
G Geetha sen Well-Known Member Dec 6, 2022 #40 அருமையான தொடக்கம். திவ்யபாரதி சோகம் சுகமானதுன்னு பார்த்திக்காகவே இருக்கா. பெரியவர்களும் பாவம் தானே.