கண்ணம்மாவின் காந்தன்-9

Advertisement

E.Ruthra

Well-Known Member
செழியா வடிவேல் பாணியில் மண்ட மேலே இருக்கும் கொண்டையை மறந்துட்டேனே மாதிரி, விஜய் போலீஸ் என்பதை மறந்து விட்டதே இப்ப உன் வாயாலே உண்மைய வரவலச்சுட்டான்ல, விஜய்&செழியன் பேசுவது நகை சுவையாக ரசிக்கும் படிஇருந்தது அருமை , நங்கையை 5வருசமா லவ் பண்ணுறானா, ஏன் அவள் அப்பா மறுத்தார், செழியன் பட்றி பின்னணி என்ன, இன்னும் பல புதிர்கள் விடை தெரியாமல் இருக்கின்றனவோ :unsure::unsure::unsure:(y)(y)(y)
செழியனுக்கு பின்னணி என்னவா இருக்கும்னு நீங்க நினைக்குறீங்க ஜோமா :unsure:

விஜய் இப்போவாது போலீஸ் மாதிரி நடந்துகிட்டேனே ;)

புதிர்கள் நிறைய எல்லாம் இல்லையே ஜோமா;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top