தீரன திட்டக் கூடாது அப்பொறம் வருத்தப் படுவீங்க.சைதன்யன் எங்க போனான்...தீரன் ஓவரா உரிமை எடுக்கிறான் போலயே...அப்புறம் ப்ரியா..உன் பிள்ளைய நாலு நாள் வச்சு பார்க்க முடியல உன் வயசுக்கு...சரஸ்வதி அவங்க வயசுக்கு பொட்டிக்கயும் பார்த்து பிள்ளையும் எப்படி பார்ப்பாங்க