கலாட்டா கல்யாணம் போல ஆளாளுக்கு ஒன்னு நினைச்சுக்கிட்டு ஆளாளுக்கு 1 செஞ்சுட்டு இருக்காங்க அதனால அவங்க அவங்களுக்கு அவங்க அவங்களோட ஆசையும் ஞாயமா தான் இருக்கு ஆனா இதுல மாட்டிட்டு முழிக்கிறது மீரா தான் பாவம் என்ன நடக்குதுன்னே தெரியாம இருக்குது சையு நீ என்ன பண்ண போற???