ஒவ்வொரு அடியும் இடிமாதிரி விழ தீனா எல்லாரையும் அடி பிண்ணிட்டான்
.நீங்க
மட்டும் என் பொண்டாட்டி மேல கைய வைக்க போகலாம்,மரியாத இல்லாம பேசலாம்,நானும் உங்க பொண்டாட்டி,அண்ணி,தங்கச்சி கையப்பிடிச்சு இழுத்துதான் பார்க்கறேன்னு கிளம்பிட்டான்
.
உங்க எல்லோருக்கும் இந்த புள்ளைய புடிக்கல, நான் விரட்டிடுறேன்,எனக்கு உங்க வீட்ல யாரையும்
புடிக்கலை அவங்கள விரட்டி விடுங்க,மெதுவா வேறபொண்ண பார்த்து கல்யாணம் பண்ணலாம்
.ஹாஹா எல்லாரும் தொடப்பக்கட்டையால அடிவாங்க ஐடியா கொடுக்கறீயே தீனா
இத்தனை வருசமா தீபாவளி,பொங்கலுக்கு வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கீங்களா,ஒருவேளை சாப்பாடு
கொடுத்திருக்கீங்களான்னு நல்லா கேட்டான்
.சுமதிய விரட்ட நினைக்க
,தீனா தொழிலை விடறதா சொன்னதோடு,அவங்க கடன் வாங்குன பணத்தையும் வைக்க சொல்லிட்டான்
.
தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்ட பழனி,தீனாவோட வேலைக்கு போகப் போறானா
.
முடிய வெட்டிட்டு வந்ததுல இருந்து ஓவரா சைட் அடிக்கறாளா
.தீனா முடிய வெட்டி,தாடிய எடுத்துட்டு வெள்ளை வேஷ்டி,சட்டையில் அம்சமா கோவிலுக்கு கிளம்ப,ஹீரோ மாதிரி இருக்கான் என பெண்கள் பெருமூச்சு விட
,தேவதை மாதிரி பொண்ணு அமைஞ்சிருக்கா என ஆண்கள் புலம்ப,தீனா மனைவி,மகள்,சொந்தம்சூழ கோவிலுக்கு போறதை தெருவே வேடிக்கை பாக்குது
சுமதி குழந்தைய எடுத்துட்டு போனதை கமலா தான் பார்த்தார்.அவருக்கு மட்டுமே சுமதி யாரென தெரியும்
.தேனுவை பற்றி மகளிடம் சொல்வாரா
.தூரத்தில் இருந்தே பேத்தியை பார்த்து விட்டு போவாரா
.மிகவும் அருமையான பதிவு மகி
.