எனை மாற்றிய தருணம் 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

ஹா ஹா ஹா
தீந்தீன தினநன திறநன தீதீதீந்தீனநன திறநன தீனதயாளன் ருத்ர தாண்டவம் ஆடிட்டான்

தீனாவின் எடுபிடிங்களுக்கு சுமதியை பிடிக்கலை அதனால அவளை துரத்திடலாம்
ஓகே
அதே மாதிரி எடுபிடிகளின் பொண்டாட்டிகளை துரத்தி விட்டுடுன்னு சரியான டீல்
ஹா ஹா ஹா

அவளவள் வெளக்குமாத்துக் கட்டையாலேயே இவனுகளுக்கு கொடுப்பாளுங்க
காணக் கண்கொள்ளா காட்சியா இருந்திருக்கும்
ஹா ஹா ஹா

அது சரி மிஸ்டர் தீனதயாளன்
வாங்கின பணத்தை உன்னுடைய எடுபிடிங்க கொடுத்துடுவானுங்களா?
சொன்னபடி நீ வாங்கிடுவியா?
ஏன்னா அந்த பணத்துக்கு கூடிய சீக்கிரம் கொஞ்சம் வேலை வரும் போலிருக்கே

அட அட அட அட புருஷனும் பொண்டாட்டியும் ஒருத்தரையொருத்தர் ஓவரா சைட்டடிச்சு உருகுறதை பார்த்தால் கூடிய சீக்கிரம் தேனுப் பிள்ளைக்கு தம்பியோ தங்கச்சியோ வந்திடுவாங்க போலிருக்கே

பார்றா
தாடியெடுத்து முள்ளம்பன்றி முடியையெல்லாம் வெட்டி ஆம்பளையா லட்சணமா வேஷ்டி கட்டிக்கிட்டு அம்சமா குடும்பத்துடன் கோயிலுக்கு போனால் ஆண்களெல்லாம் சுமதியை பார்த்து சைட்டடித்து பொறாமையில் வெம்பிப் போறாங்கன்னா பொம்பளைங்க தீனாவைப் பார்த்து சைட்டடித்து வெம்பிப் போறாளுங்களே
என்னே உலகமடா சர்வேசா
ஹா ஹா ஹா

அச்சோ
சுதாவும் அவள் அம்மாவும் வந்துட்டாங்களே
தேன்மொழியை என் பிள்ளைன்னு வாங்கிட்டு போயிருவாங்களோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஒவ்வொரு அடியும் இடிமாதிரி விழ தீனா எல்லாரையும் அடி பிண்ணிட்டான்(y)(y).நீங்க
மட்டும் என் பொண்டாட்டி மேல கைய வைக்க போகலாம்,மரியாத இல்லாம பேசலாம்,நானும் உங்க பொண்டாட்டி,அண்ணி,தங்கச்சி கையப்பிடிச்சு இழுத்துதான் பார்க்கறேன்னு கிளம்பிட்டான்:p:p.

உங்க எல்லோருக்கும் இந்த புள்ளைய புடிக்கல, நான் விரட்டிடுறேன்,எனக்கு உங்க வீட்ல யாரையும்
புடிக்கலை அவங்கள விரட்டி விடுங்க,மெதுவா வேறபொண்ண பார்த்து கல்யாணம் பண்ணலாம்:sneaky::sneaky::sneaky:.ஹாஹா எல்லாரும் தொடப்பக்கட்டையால அடிவாங்க ஐடியா கொடுக்கறீயே தீனா;););)

இத்தனை வருசமா தீபாவளி,பொங்கலுக்கு வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கீங்களா,ஒருவேளை சாப்பாடு
கொடுத்திருக்கீங்களான்னு நல்லா கேட்டான்(y)(y).சுமதிய விரட்ட நினைக்க:cautious::cautious:,தீனா தொழிலை விடறதா சொன்னதோடு,அவங்க கடன் வாங்குன பணத்தையும் வைக்க சொல்லிட்டான்:giggle::giggle::giggle:.
தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்ட பழனி,தீனாவோட வேலைக்கு போகப் போறானா(y)(y).

முடிய வெட்டிட்டு வந்ததுல இருந்து ஓவரா சைட் அடிக்கறாளா:p:p.தீனா முடிய வெட்டி,தாடிய எடுத்துட்டு வெள்ளை வேஷ்டி,சட்டையில் அம்சமா கோவிலுக்கு கிளம்ப,ஹீரோ மாதிரி இருக்கான் என பெண்கள் பெருமூச்சு விட:sneaky::sneaky:,தேவதை மாதிரி பொண்ணு அமைஞ்சிருக்கா என ஆண்கள் புலம்ப,தீனா மனைவி,மகள்,சொந்தம்சூழ கோவிலுக்கு போறதை தெருவே வேடிக்கை பாக்குது:):)

சுமதி குழந்தைய எடுத்துட்டு போனதை கமலா தான் பார்த்தார்.அவருக்கு மட்டுமே சுமதி யாரென தெரியும்:rolleyes::rolleyes:.தேனுவை பற்றி மகளிடம் சொல்வாரா:oops::oops:.தூரத்தில் இருந்தே பேத்தியை பார்த்து விட்டு போவாரா:unsure::unsure::unsure:.மிகவும் அருமையான பதிவு மகி:love::love::love:.
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாா்த்தா
மழைசாரல் வீசுதடி
நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவிலா
பெருங்காதல் கூடுதடி
தூரமே தூரமாய் போகும் நேரம்

ரொம்ப நாளாச்சு இந்த சுதா இப்ப என்ன பண்றனு தெரியல??
இந்த கமலாம்மா தேனுவ பார்தததும் பேத்தி பாசத்துல என்ன செய்ய போறாங்கன்னு தெரியலையே...
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்...
தீனா கேட்ட ஒவொரு கேள்வியும் செம,, தான் வீட்ல பொண்ணுக பாதுகாப்பா இருக்கனும், அடுத்த வீட்டு பொண்ணுனா எப்பிடியும் நாசமா போணுமா :mad:
கோவிலுல ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டா,,, தேனு பாப்பாவை திருப்பி கேட்ருவாங்களோ :unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top