எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 6

Advertisement

Gomathianand

Well-Known Member
அருமையான பதிவு மகேஸ்வரி டியர்
எங்கேயோ இருந்த தீனாவையும் சுமதியையும் இந்த குழந்தை சேர்க்கணும்னு விதி போல:love:
 

Seethavelu

Well-Known Member
எல்லாரையும் ஓரு புள்ளியில் கொண்டு வந்து சேர்த்தாச்சா சூப்பர்
அடுத்து என்ன மாற்றமோ...
மகி :love::love::love:
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகி:):):).சோளக்காட்டு பொம்மைய போல இருக்கானா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:தீனாக்கு
இது மட்டும் தெரிஞ்சது வச்சு செஞ்சிடுவான்:D:D.

இவன் எருமை மாடு போல உடம்பு இருக்கறதால அவ்வளவு அடிபட்டும் தூசியா உதறிட்டு வர்றான், காத்தடிச்சா பறக்கறதை போல இருக்கா அவகிட்ட லேசான கத்தி குத்து தாங்க முடியலையான்னு கேட்கறானே:oops::oops::oops:.

சுமதியோட குழந்தைன்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டாங்க,குழந்தைய பிரிஞ்சு இருக்க முடியாம சுமதி காயம் சரியாகறவரைக்கும் தன் வீட்டிலேயே ராசாத்தியம்மாவோட தங்கவச்சுட்டான்:giggle::giggle::giggle:

தீனாவால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருந்தாலும்,சுமதி,குழந்தையின் நிலையை கண்டு உதவி செய்வதும்,அடிபட்டவர்களை அப்படியே விட்டால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என கூறி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும் அருமை(y)(y)(y).

சுமதியின் அண்ணனுக்கு அவள் எதற்காக வீட்டை விட்டு சென்றால் என தெரியுமா:unsure::unsure::unsure:, மனோகரியும் அவள் தாயும் உண்மையை மறைத்து பழி போடுவார்களா:oops::oops:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top