சுமதியின் அண்ணனை தான் திட்டனும்.அவனின் கூட பிறந்த தங்கையாக இருந்தால் இப்படி விட்டு இருப்பானா?கண் எதிரே மனைவி செய்யும் கொடுமையை கண்டுக்காமல் இருந்துவிட்டு கடைசில புத்தி வந்து என்ன பிரயோஜனம்???இப்போவும் அவன் வந்தவுடன் மனைவி நீலி கண்ணீர் விட்டால் தங்கையை மறந்துடுவான்..