ஹாய் கியூட்டிபாய்ஸ் உறவால் உயிரானவள் first and 2nd epi ல இருந்து ஒரு குட்டி teaser
முதல் அத்தியாயத்துல ஆதித்யா அண்ட் ஆருத்ராவையும் இரண்டாம் அத்தியாயத்துல கார்த்திக் அண்ட் கவியையும் அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன்.
சீனுவின் புறம் திரும்பிய ஆதித்யா "பொம்மு போன் பண்ணாளா? டைம் ஆச்சு"
பொம்மு என்று ஆதித்யாவால் செல்லமாக அழைக்கப்படும் ஆருத்ரா எந்தநாளும் காலையில் வீட்டாரோடு அலைபேசியில் பேசிவிடுவாள். அவளின் குரல் கேட்ட பின் தான் அவனால் தனது வேலைகளையே சரியாக பார்க்க முடிகிறது.
"ஆ அம்மா கூடயும் அத்த கூடயும் கொஞ்சிட்டு தாத்தா கூட பேசிகிட்டு இருக்கா" இங்கிருந்தவாறே வீட்டினுள் எட்டிப்பார்த்து சீனு சொல்ல ஆதித்யாவின் முகம் மலர்ந்தது.
"வாசு நீ வண்டிய ஸ்டார்ட் பண்ணு இப்போ வந்துடுறேன்' என்று வீட்டின் உள்ளே சென்ற ஆதித்யா தாத்தாவிடம் இருந்து அலைபேசியை பெற்றுக் கொண்டு
"என்ன பொம்மு என்ன பண்ணுற? சாப்டியா? காலேஜ் போக ரெடியாகிட்டியா? படிப்பெல்லாம் எப்படி போகுது"
"போங்க மாமா எந்தநாளும் ஒரே கேள்வி கேக்கிக்குறீங்க, போரடிக்காதா உங்களுக்கு?" அந்த பக்கம் அவள் முகத்தை சுருக்குவது ஆதித்யாவின் கண்ணுக்குள் வந்து போக
"ரெட்டை ஜடையில் ஸ்கூல் போய் கிட்டு இருந்த இப்போ காலேஜ் போற, ஆனாலும் சாப்பிடுறது, தூங்குறத தவிர மத்ததெல்லாம் நியாபகப் படுத்த வேண்டி இருக்கு, உனக்கு ஒரு ஸ்ரிக்ட் மிலிட்டரி ஆபிசரத்தான் கட்டி வைக்கணும்"
"அந்த ஆபிசரையே சாப்பாட்டுராமன் ஆக்கிடுவா" சீனு கவுண்டர் கொடுக்க
"உடனே நீ என் பி.எப் னு சொன்னேன் பாரு, அங்க இருந்த எல்லா சிறுக்கீங்க வயித்துலையும் தீ எறிஞ்சி கருகிப் போச்சு" கைதட்டி சிரித்தாள் கவி.
பாடசாலையிலும் கார்த்திக் அவளின் பி.எப் என்று சொல்லி பெரிய பிரச்சினையை இழுத்து விட்டவள் தான் இந்த கவி. மலரும் நினைவுகளில் முகம் மலர்ந்தவன்
"கடைசி வரைக்கும் நா முரட்டு சிங்களாவே அலைய வேண்டியதுதான்" சத்தமாக முணுமுணுத்தான் கார்த்திக்.
"டேய் அவளுங்க ஒருத்தியும் உனக்கு செட் ஆகாதுடா" மூக்கை சுருக்கி உதடு பிதுக்கி சொல்ல
"யாரு செட் ஆகாது, கீதாக்கு நாலு தம்பிங்க, அவளை விடு. குமுதாக்கு ஒரு அண்ணன் இருக்கான் அவன் வேற ஒரு பொண்ண லவ் பண்ணுறான். நிகிதாக்கு கல்யாணம் நிச்சயமாச்சு. பிரபா என்கிற பிரபாவதி ஐயராத்து பொண்ணு அவன்கண்ண குடுமி வச்சிருக்குறதால அவள நா பாத்துட கூடாதுன்னு நினைக்கிற"
"டேய் நீ போலீஸ் னு இப்படியெல்லாமவா டா நிரூபிக்கணும்" வெறுமையான குரலில் கவி அங்கலாய்க்க
"என் அம்மு என்ன செய்றா யார் கூட பழகுறா எல்லாம் எனக்கு தெரியணும்" அவளின் கன்னம் கிள்ளியவாறே சொல்ல
"காபி வந்துருச்சு" என்றவள் காபியை பருகியவாறே "டேய் ஹிட்லர் தேவி எங்களுக்கு கொடுத்த கெடு முடிய இன்னும் மூணு மாசம் தான் இருக்கு அதுக்குள்ளே லவ் பண்ணனும்!" என்னடா பண்ணுறது.
"உனக்கு புடிச்சா எனக்கு புடிக்க மாட்டேங்குது. எனக்கு புடிச்சா உனக்கு புடிக்க மாட்டேங்குது பேசாம தேவி மா சொல்லுற மாதிரி பேசாம என்னையே கல்யாணம் செய்யேன். என்ன சொல்லுற?" கார்த்திக் கண்ணடித்து சிரிக்க,
"அடிங்க..." கீழுதடை கடித்தவாறே கையை தூக்கி அவனை அடிக்கப் போனவள் "யாராச்சும் சிக்குவா டா மூணு மாசம் டைம் இருக்கே" கார்த்தியை சமாதானப்படுத்த
"நா பாட்டுக்கு சிவனே னு இருந்தேன். என்ன கல்யாணத்துல கோர்த்து விட்டு, டீல் போடா வச்சி, என் நிம்மதியை குழச்சி, நல்லா குளிர் காயுற" அவளை திட்ட முடியாமல் தன்னை கடிந்தவாறு பேச
"பேசாம நாம ஓடிப்போய்டலாமா?" குழந்தையாக முகத்தை வைத்துக் கொண்டு கவி சொல்ல
"ஒரு போலீஸ் கிட்டயே இந்த பேச்சு பேசுற" நொந்து விட்டான் கார்த்திக்
"சரி அழாம வா" அவனின் கையை பிடித்து இழுக்காத குறையாக நடந்தாள் கவி.
முதல் அத்தியாயத்துல ஆதித்யா அண்ட் ஆருத்ராவையும் இரண்டாம் அத்தியாயத்துல கார்த்திக் அண்ட் கவியையும் அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன்.
சீனுவின் புறம் திரும்பிய ஆதித்யா "பொம்மு போன் பண்ணாளா? டைம் ஆச்சு"
பொம்மு என்று ஆதித்யாவால் செல்லமாக அழைக்கப்படும் ஆருத்ரா எந்தநாளும் காலையில் வீட்டாரோடு அலைபேசியில் பேசிவிடுவாள். அவளின் குரல் கேட்ட பின் தான் அவனால் தனது வேலைகளையே சரியாக பார்க்க முடிகிறது.
"ஆ அம்மா கூடயும் அத்த கூடயும் கொஞ்சிட்டு தாத்தா கூட பேசிகிட்டு இருக்கா" இங்கிருந்தவாறே வீட்டினுள் எட்டிப்பார்த்து சீனு சொல்ல ஆதித்யாவின் முகம் மலர்ந்தது.
"வாசு நீ வண்டிய ஸ்டார்ட் பண்ணு இப்போ வந்துடுறேன்' என்று வீட்டின் உள்ளே சென்ற ஆதித்யா தாத்தாவிடம் இருந்து அலைபேசியை பெற்றுக் கொண்டு
"என்ன பொம்மு என்ன பண்ணுற? சாப்டியா? காலேஜ் போக ரெடியாகிட்டியா? படிப்பெல்லாம் எப்படி போகுது"
"போங்க மாமா எந்தநாளும் ஒரே கேள்வி கேக்கிக்குறீங்க, போரடிக்காதா உங்களுக்கு?" அந்த பக்கம் அவள் முகத்தை சுருக்குவது ஆதித்யாவின் கண்ணுக்குள் வந்து போக
"ரெட்டை ஜடையில் ஸ்கூல் போய் கிட்டு இருந்த இப்போ காலேஜ் போற, ஆனாலும் சாப்பிடுறது, தூங்குறத தவிர மத்ததெல்லாம் நியாபகப் படுத்த வேண்டி இருக்கு, உனக்கு ஒரு ஸ்ரிக்ட் மிலிட்டரி ஆபிசரத்தான் கட்டி வைக்கணும்"
"அந்த ஆபிசரையே சாப்பாட்டுராமன் ஆக்கிடுவா" சீனு கவுண்டர் கொடுக்க
"உடனே நீ என் பி.எப் னு சொன்னேன் பாரு, அங்க இருந்த எல்லா சிறுக்கீங்க வயித்துலையும் தீ எறிஞ்சி கருகிப் போச்சு" கைதட்டி சிரித்தாள் கவி.
பாடசாலையிலும் கார்த்திக் அவளின் பி.எப் என்று சொல்லி பெரிய பிரச்சினையை இழுத்து விட்டவள் தான் இந்த கவி. மலரும் நினைவுகளில் முகம் மலர்ந்தவன்
"கடைசி வரைக்கும் நா முரட்டு சிங்களாவே அலைய வேண்டியதுதான்" சத்தமாக முணுமுணுத்தான் கார்த்திக்.
"டேய் அவளுங்க ஒருத்தியும் உனக்கு செட் ஆகாதுடா" மூக்கை சுருக்கி உதடு பிதுக்கி சொல்ல
"யாரு செட் ஆகாது, கீதாக்கு நாலு தம்பிங்க, அவளை விடு. குமுதாக்கு ஒரு அண்ணன் இருக்கான் அவன் வேற ஒரு பொண்ண லவ் பண்ணுறான். நிகிதாக்கு கல்யாணம் நிச்சயமாச்சு. பிரபா என்கிற பிரபாவதி ஐயராத்து பொண்ணு அவன்கண்ண குடுமி வச்சிருக்குறதால அவள நா பாத்துட கூடாதுன்னு நினைக்கிற"
"டேய் நீ போலீஸ் னு இப்படியெல்லாமவா டா நிரூபிக்கணும்" வெறுமையான குரலில் கவி அங்கலாய்க்க
"என் அம்மு என்ன செய்றா யார் கூட பழகுறா எல்லாம் எனக்கு தெரியணும்" அவளின் கன்னம் கிள்ளியவாறே சொல்ல
"காபி வந்துருச்சு" என்றவள் காபியை பருகியவாறே "டேய் ஹிட்லர் தேவி எங்களுக்கு கொடுத்த கெடு முடிய இன்னும் மூணு மாசம் தான் இருக்கு அதுக்குள்ளே லவ் பண்ணனும்!" என்னடா பண்ணுறது.
"உனக்கு புடிச்சா எனக்கு புடிக்க மாட்டேங்குது. எனக்கு புடிச்சா உனக்கு புடிக்க மாட்டேங்குது பேசாம தேவி மா சொல்லுற மாதிரி பேசாம என்னையே கல்யாணம் செய்யேன். என்ன சொல்லுற?" கார்த்திக் கண்ணடித்து சிரிக்க,
"அடிங்க..." கீழுதடை கடித்தவாறே கையை தூக்கி அவனை அடிக்கப் போனவள் "யாராச்சும் சிக்குவா டா மூணு மாசம் டைம் இருக்கே" கார்த்தியை சமாதானப்படுத்த
"நா பாட்டுக்கு சிவனே னு இருந்தேன். என்ன கல்யாணத்துல கோர்த்து விட்டு, டீல் போடா வச்சி, என் நிம்மதியை குழச்சி, நல்லா குளிர் காயுற" அவளை திட்ட முடியாமல் தன்னை கடிந்தவாறு பேச
"பேசாம நாம ஓடிப்போய்டலாமா?" குழந்தையாக முகத்தை வைத்துக் கொண்டு கவி சொல்ல
"ஒரு போலீஸ் கிட்டயே இந்த பேச்சு பேசுற" நொந்து விட்டான் கார்த்திக்
"சரி அழாம வா" அவனின் கையை பிடித்து இழுக்காத குறையாக நடந்தாள் கவி.