ஹாய் கியூட்டிபாய்ஸ் உங்கள டென்ஷன் படுத்தவே வந்தேன். UD நாளைக்கு கண்டிப்பா தரேன்
கல்யாண epi ல இருந்து
ஜுரத்தில் விழுந்த பிங்கி எழுந்துகொள்ளவே நாலு நாள் சென்றிருக்க, தீரமுகுந்தன் அவளுக்கு அலைபேசியிலாவது அழைப்பான் என்று காத்திருந்தவளை காக்க வைத்தான் ஒழிய தொடர்ப்பு கொள்ளவே இல்லை. எதற்கும் அழுது பழக்கமில்லாதவள் தன்னையும் மீறி வெளியேறும் கண்ணீரை வெறுத்தாள். அவன் அழைக்காததால் "அவன் பொண்டாட்டியா வர போறவள கொஞ்சவே நேரம் சரியா இருக்கும்" என்று அவனை திட்டி தீர்த்தவள், ஈகோ தலைத்தூக்க தானும் அவனுக்கு அழைக்காது "நீ எனக்கு வேண்டவே வேணாம்" என்ற முடிவுக்கு வந்து விட்டாள். பிடிக்காத கல்யாணத்தை நிறுத்த எந்த முயற்ச்சியும் செய்ய தோன்றாமலேயே மற்ற மூன்று நாட்களும் போக அவளுக்கு கல்யாண நாளும் ராக்கெட் வேகத்தில் வந்தது போலேயே இருந்தது
பிங்கி அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட மணமகளறையில் அமர்ந்தவாறு நகத்தை கடித்துக் கொண்டு இருக்க கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான் தீரமுகுந்தன்
மஞ்சள் குளித்து அவள் முகம் ஜொலிக்க, பச்சை நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தி, சிவப்பு நிற மருதாணியும் அவள் மேனி வண்ணத்தோடு போட்டி போட, நெத்தி சுட்டி, சூர்யப்பிறை, சந்திரப்பிறை, வளையல், அட்டிகை லக்ஷிமாலை, கொடிமாலை, மூக்குத்தி, ஜிமிக்கி, வாங்கி என எல்லா நகைகளையும் பூட்டி தேவதையாய் பிங்கி மணப்பெண் கோலத்தில்
அவளின் மணமகள் அலங்காரம் கூட அவன் கண்ணில் விழவில்லை. இரும்புத்திரை போட்டு மனதை மூடி வைத்திருப்பவனுக்கு காதல் எப்போதுதான் வருமோ?
"ஹேய் குட்டச்சி நீ என்ன இங்க பண்ணுற? அண்ணி எங்க?" என்று அவன் கேள்வி கேக்க பல்லை கடித்தாள் பிங்கி.
அவனோ சாதாரண சட்டை மற்றும் நீண்ட கால்சட்டை அணிந்திருக்க "அண்ணன் கல்யாணத்துக்கு வந்தேயானால் நல்லா கொட்டிக்கிட்டு போ" என்று முகத்தை திருப்பினாள்.
அவளின் கோபம் எதற்கு என்று புரியாவிட்டாலும் அவன் வம்பிழுக்க யோசிக்கையில் கழிவறையிலிருந்து புஷ்பா வரவே
"அண்ணி எங்க அத்த" எனக்கேட்க
"அடுத்த அறை" என்று புஷ்பா சொல்ல பிங்கியின் முடியை பிடித்து இழுத்து விட்டே அகன்றான் தீரமுகுந்தன்.
கல்யாண epi ல இருந்து
ஜுரத்தில் விழுந்த பிங்கி எழுந்துகொள்ளவே நாலு நாள் சென்றிருக்க, தீரமுகுந்தன் அவளுக்கு அலைபேசியிலாவது அழைப்பான் என்று காத்திருந்தவளை காக்க வைத்தான் ஒழிய தொடர்ப்பு கொள்ளவே இல்லை. எதற்கும் அழுது பழக்கமில்லாதவள் தன்னையும் மீறி வெளியேறும் கண்ணீரை வெறுத்தாள். அவன் அழைக்காததால் "அவன் பொண்டாட்டியா வர போறவள கொஞ்சவே நேரம் சரியா இருக்கும்" என்று அவனை திட்டி தீர்த்தவள், ஈகோ தலைத்தூக்க தானும் அவனுக்கு அழைக்காது "நீ எனக்கு வேண்டவே வேணாம்" என்ற முடிவுக்கு வந்து விட்டாள். பிடிக்காத கல்யாணத்தை நிறுத்த எந்த முயற்ச்சியும் செய்ய தோன்றாமலேயே மற்ற மூன்று நாட்களும் போக அவளுக்கு கல்யாண நாளும் ராக்கெட் வேகத்தில் வந்தது போலேயே இருந்தது
பிங்கி அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட மணமகளறையில் அமர்ந்தவாறு நகத்தை கடித்துக் கொண்டு இருக்க கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான் தீரமுகுந்தன்
மஞ்சள் குளித்து அவள் முகம் ஜொலிக்க, பச்சை நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தி, சிவப்பு நிற மருதாணியும் அவள் மேனி வண்ணத்தோடு போட்டி போட, நெத்தி சுட்டி, சூர்யப்பிறை, சந்திரப்பிறை, வளையல், அட்டிகை லக்ஷிமாலை, கொடிமாலை, மூக்குத்தி, ஜிமிக்கி, வாங்கி என எல்லா நகைகளையும் பூட்டி தேவதையாய் பிங்கி மணப்பெண் கோலத்தில்
அவளின் மணமகள் அலங்காரம் கூட அவன் கண்ணில் விழவில்லை. இரும்புத்திரை போட்டு மனதை மூடி வைத்திருப்பவனுக்கு காதல் எப்போதுதான் வருமோ?
"ஹேய் குட்டச்சி நீ என்ன இங்க பண்ணுற? அண்ணி எங்க?" என்று அவன் கேள்வி கேக்க பல்லை கடித்தாள் பிங்கி.
அவனோ சாதாரண சட்டை மற்றும் நீண்ட கால்சட்டை அணிந்திருக்க "அண்ணன் கல்யாணத்துக்கு வந்தேயானால் நல்லா கொட்டிக்கிட்டு போ" என்று முகத்தை திருப்பினாள்.
அவளின் கோபம் எதற்கு என்று புரியாவிட்டாலும் அவன் வம்பிழுக்க யோசிக்கையில் கழிவறையிலிருந்து புஷ்பா வரவே
"அண்ணி எங்க அத்த" எனக்கேட்க
"அடுத்த அறை" என்று புஷ்பா சொல்ல பிங்கியின் முடியை பிடித்து இழுத்து விட்டே அகன்றான் தீரமுகுந்தன்.