எது எந்த epila வரும்னு எனக்கே தெரியல
1."ஏன் அத்த நா ராசியில்லாதவளா?முதல்ல அம்மா அப்பொறம் அப்பா, நிஷா, ஆகாஷ் இப்படி நா பாசம் வைக்கிற எல்லாரும் என்ன விட்டுட்டு போய்ட்டாங்க இப்போ பிங்கி அவளுக்கு ஏதாவது ஆகிடுமா? என்ன விட்டுட்டு போய்டுவாளா? ஆரோஹி கண்ட படி உளறிக் கொண்டிருந்தாள்.
"திரு நீ ஸ்கூபியோட போய் முகுந்த் கூட சேர்ந்து வதனிய தேடு, ஆயிஷா நீ ஆரோஹி கூடவே இரு மா. நானும் சலீமும் குழந்தைகளை பாத்துக் கொள்ளுறோம். தாத்தா தீரமணி சொல்ல திருமாறன் ஸ்கூபியோடு தீரமுகுந்தன் சொன்ன இடத்துக்கு விரைந்தார்
2. "தீரா இப்போ என்னடா பண்ணுறது, வதனியோட வீட்டுக்கு இன்னும் தகவல் சொல்லா?" திருமாறன் அவனின் தோளில் கைவைக்க
"அவ என்ன செத்தா போய்ட்டா? தகவல் சொல்ல" அவனின் கையை தட்டி விட்டவன் கோபத்தில் பொரிய
"என்னடா" அவனின் கோபம் புரியாமல் அவர் திகைக்க
"அப்பா முடியலபா, வண்டி அவர் ஏரியாலயே! இருக்கு ஆனா அவள காணோம், என்னால தெளிவா யோசிக்க முடியல, எங்க போய்ட்டா அவ?" கண்கள் கலங்க அவர் தோளில் சாய்ந்து கொண்டவன் சிறு குழந்தையாக கண்ணீர் வடிக்க அவனின் தோளில் தட்டியவாறே அவனை தேற்றலானார் திருமாறன்.
3. அந்த ஆட்டோ ஓட்டுனரை பற்றி மீண்டும் அந்த ஏரியாவுக்கு சென்று விசாரிக்க, அவனை பற்றி தப்பாக யாரும் சொல்லவில்லை. என்ன செய்வது ஏது செய்வது என்று யோசனையாக நடந்து வந்து கொண்டிருந்தவனின் பார்வை வந்து கொண்டிருக்கும் ஆட்டோவின் மீது விழ, அதே ஆட்டோ அவன் வலை வீசித் தேடிக்கொண்டிருக்கும் அதே ஆட்டோ, அந்த ஏரியாவுக்குள் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அதே கணம் அவனுடைய அலைபேசியும் அடிக்க அதை இயக்கியவாறே அந்த ஆட்டோவை நோக்கி ஓடலானான். ஆட்டோவின் முன் வந்து நின்றவன் ஒரு கையால் ஆட்டோவின் கண்ணாடியின் மீது பலமாக அடித்தவாறு அதை நிறுத்த அலைபேசியிலின் வழியாக பிங்கி முனகியவாறே "ஹலோ" என்றாள்.
அவளின் குரல் கேட்டதும் தீரனின் இதயம் நின்று துடித்தது. ஆட்டோ ஓட்டுநர் தீரனை சரமாரியாக வசை பாட ஆரம்பிக்க எங்கிருந்தோ வந்த நான்கு பேர் துப்பாக்கிமுனையில் அவனை நிறுத்தி இருந்தனர்.
"ஹலோ எங்கடி இருக்க, சொல்லுடி சொல்லுடி.ஹலோ ஹலோ பேசுடி. எங்கடி இருக்க" அவனின் குரல் இயலாமையில் ஒலிக்க அவளது அலைபேசி கை மாற்றப்பட்டு வேறொரு குரல் ஒலித்தது.
1."ஏன் அத்த நா ராசியில்லாதவளா?முதல்ல அம்மா அப்பொறம் அப்பா, நிஷா, ஆகாஷ் இப்படி நா பாசம் வைக்கிற எல்லாரும் என்ன விட்டுட்டு போய்ட்டாங்க இப்போ பிங்கி அவளுக்கு ஏதாவது ஆகிடுமா? என்ன விட்டுட்டு போய்டுவாளா? ஆரோஹி கண்ட படி உளறிக் கொண்டிருந்தாள்.
"திரு நீ ஸ்கூபியோட போய் முகுந்த் கூட சேர்ந்து வதனிய தேடு, ஆயிஷா நீ ஆரோஹி கூடவே இரு மா. நானும் சலீமும் குழந்தைகளை பாத்துக் கொள்ளுறோம். தாத்தா தீரமணி சொல்ல திருமாறன் ஸ்கூபியோடு தீரமுகுந்தன் சொன்ன இடத்துக்கு விரைந்தார்
2. "தீரா இப்போ என்னடா பண்ணுறது, வதனியோட வீட்டுக்கு இன்னும் தகவல் சொல்லா?" திருமாறன் அவனின் தோளில் கைவைக்க
"அவ என்ன செத்தா போய்ட்டா? தகவல் சொல்ல" அவனின் கையை தட்டி விட்டவன் கோபத்தில் பொரிய
"என்னடா" அவனின் கோபம் புரியாமல் அவர் திகைக்க
"அப்பா முடியலபா, வண்டி அவர் ஏரியாலயே! இருக்கு ஆனா அவள காணோம், என்னால தெளிவா யோசிக்க முடியல, எங்க போய்ட்டா அவ?" கண்கள் கலங்க அவர் தோளில் சாய்ந்து கொண்டவன் சிறு குழந்தையாக கண்ணீர் வடிக்க அவனின் தோளில் தட்டியவாறே அவனை தேற்றலானார் திருமாறன்.
3. அந்த ஆட்டோ ஓட்டுனரை பற்றி மீண்டும் அந்த ஏரியாவுக்கு சென்று விசாரிக்க, அவனை பற்றி தப்பாக யாரும் சொல்லவில்லை. என்ன செய்வது ஏது செய்வது என்று யோசனையாக நடந்து வந்து கொண்டிருந்தவனின் பார்வை வந்து கொண்டிருக்கும் ஆட்டோவின் மீது விழ, அதே ஆட்டோ அவன் வலை வீசித் தேடிக்கொண்டிருக்கும் அதே ஆட்டோ, அந்த ஏரியாவுக்குள் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அதே கணம் அவனுடைய அலைபேசியும் அடிக்க அதை இயக்கியவாறே அந்த ஆட்டோவை நோக்கி ஓடலானான். ஆட்டோவின் முன் வந்து நின்றவன் ஒரு கையால் ஆட்டோவின் கண்ணாடியின் மீது பலமாக அடித்தவாறு அதை நிறுத்த அலைபேசியிலின் வழியாக பிங்கி முனகியவாறே "ஹலோ" என்றாள்.
அவளின் குரல் கேட்டதும் தீரனின் இதயம் நின்று துடித்தது. ஆட்டோ ஓட்டுநர் தீரனை சரமாரியாக வசை பாட ஆரம்பிக்க எங்கிருந்தோ வந்த நான்கு பேர் துப்பாக்கிமுனையில் அவனை நிறுத்தி இருந்தனர்.
"ஹலோ எங்கடி இருக்க, சொல்லுடி சொல்லுடி.ஹலோ ஹலோ பேசுடி. எங்கடி இருக்க" அவனின் குரல் இயலாமையில் ஒலிக்க அவளது அலைபேசி கை மாற்றப்பட்டு வேறொரு குரல் ஒலித்தது.
Last edited: