vijiramesh
Active Member
எப்படிப்பா இப்படி ஒரு பொண்ணு ? பர்வதத்திற்கும் வயசுக்குள்ள பக்குவம் இல்லை. பொண்ணு என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் சரி . அம்மாவையும் அண்ணனையும்தான் சொல்லணும் ஆரம்பத்திலேயே தட்டி வைத்து இருந்தா இப்படி பேசுவாளா , நடப்பாளா. ஊருக்கு போக பஸ் ஏறும் முன் அண்ணன் இன்னும் ஏதும் வாங்கி கொடுத்திருப்பான் என எதிர்பார்த்து பையை திறந்தாள் போல. அப்பா என்ன ஒரு பேராசை . சுயநலம். அண்ணி மாலினியை , நாத்தனார் பூர்ணிமாவை பார்த்தும் புத்தி வரலையே. மாலினி இனிமேல் நீதான் உஷாரா இருக்கணும். பொறுப்பான நல்ல மனைவியா புகுந்த வீட்டு உறவுகளை அனுசரித்து போகலாம்.ஆனால் அடிமையாக, தியாகியாக மாற வேண்டாம் .