இதெல்லாம் கொஞ்சங் கூட நல்லாவேயில்லை, செசிலி டியர்
அஜீத்தை விட்டுட்டு ஜஸ்வந்த்துக்கு
ரத்னாவை கல்யாணம் செய்து வைத்ததற்கு போன அப்டேட்டுக்கே உங்கள் மீது செம
கோவத்துல இருக்கேன்
இப்போ என்னன்னா கல்யாணமாகி மூணே
மாசத்துல அந்த ரத்னாப் பொண்ணை விதவையாக்கிட்டீங்களே
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்ப்பா
விரும்பிய ரத்னாவை இந்த கூமுட்டை
அஜீத் ஜஸ்வந்துக்கு ஏன் விட்டுக் கொடுத்தான்?
அந்த ரத்னாவின் மனசு நோகுறாப்புல
அஜீத் ஏன் பேசணும்?
என்ன காரணம்?
இப்போ எதுக்கு திரும்பவும் ரத்னாவையே அஜீத் மறு கல்யாணம் செஞ்சான்?
அதுக்கு இவன் முதலிலேயே ரத்னாவை கல்யாணம் செய்திருக்கலாமே
இனியாவது அந்த ரத்னா பிள்ளைக்கு கொஞ்சம் பார்த்து நல்லது பண்ணுங்க,
செசிலி டியர்