tnx dearNice ud
tnx dearNice ud
tnx dearnice ud.
எழுத ஆரம்பிக்கல dearமுடிஞ்சா நாளை அல்லது மறுநாள் தரேன்Mila dear antha18 vadu teaser
ப்ரதீபனுக்கு பெண்களை பிடிக்காம போனதுக்கு பெற்ற அன்னைதான் முதல் காரணம். சித்தியாக வந்தவளும் முதல் தாரத்தின் மகனை ஏற்காது கொடுமை படுத்தினது மட்டுமில்லாமல் கண்வனிடம் பெத்த பையனை பற்றியே ஏதேதோ சொல்ல தந்தையும் அவள் சொல்வதை நம்பியதால், பெண்கள் எல்லாம் வேசக்காரிகள் என்று நினைத்து விட்டான்.ஒருவழியாக யாழிசை மும்பை
வந்துட்டாள்
மும்பையில் ரிஷி இருக்கானா இல்லையான்னு சொல்லாமலே
டகால்ட்டி வேலை பார்த்து இந்த
பஸ்மிலாப் பொண்ணு இந்த
அப்டேட்டை முடிச்சுட்டாங்க
ம்ம்ம்......இருக்கட்டும் இருக்கட்டும்
பிரதீப் ரொம்பவே பாவம்ப்பா
அப்பா அம்மா இரண்டு பேருமே
விவரம் தெரியாத ஐந்து வயசுப்
பையனை அடிச்சாங்களா?
அடப்பாவிங்களா
இவர்களுக்கெல்லாம் எதுக்கு
பிள்ளைகள்?
இதிலே சித்திக்காரி வேற சூடு வைச்சிருக்காள்
அப்புறம் எப்படி பிரதீப்புக்கு
பெண்களைப் பிடிக்கும், மிலா டியர்?
ஆனால் இதிலே நடுவில் திலகா
எப்படி வந்தாள்?
எப்படி பிரதீப்புக்கு இவளிடம்
அன்பு ஏற்பட்டது?
திலகா என் அண்ணன் பையன்னு
சொல்வது, ரிஷி வரதனைத்தானே?
ரிஷி சரவணகுமரனின் மகன்தானே?
திலகாவை அவன் நேரில் பார்க்கவில்லை. போட்டோவை காட்டி மோகனசுந்தரம் தான் அவன் மனதில் பெண்களை பற்றி இருக்கும் தவறான எண்ணங்களை போக்க திலகாவின் அன்பு, மற்றும் பொறுமையான குணத்தை எடுத்து சொல்லி இருக்க அந்த பிஞ்சு மனதில் பதிந்தது நல்ல பெண்கள் சீக்கிரம் இறந்து விடுவார்கள் ராட்சஷிகள் மட்டும் தான் உலகில் எஞ்சி இருப்பார்கள், ரிஷியிடம் நேரும் பெண்களே அவனுக்கு உதாரணம்.ஒருவழியாக யாழிசை மும்பை
வந்துட்டாள்
மும்பையில் ரிஷி இருக்கானா இல்லையான்னு சொல்லாமலே
டகால்ட்டி வேலை பார்த்து இந்த
பஸ்மிலாப் பொண்ணு இந்த
அப்டேட்டை முடிச்சுட்டாங்க
ம்ம்ம்......இருக்கட்டும் இருக்கட்டும்
பிரதீப் ரொம்பவே பாவம்ப்பா
அப்பா அம்மா இரண்டு பேருமே
விவரம் தெரியாத ஐந்து வயசுப்
பையனை அடிச்சாங்களா?
அடப்பாவிங்களா
இவர்களுக்கெல்லாம் எதுக்கு
பிள்ளைகள்?
இதிலே சித்திக்காரி வேற சூடு வைச்சிருக்காள்
அப்புறம் எப்படி பிரதீப்புக்கு
பெண்களைப் பிடிக்கும், மிலா டியர்?
ஆனால் இதிலே நடுவில் திலகா
எப்படி வந்தாள்?
எப்படி பிரதீப்புக்கு இவளிடம்
அன்பு ஏற்பட்டது?
திலகா என் அண்ணன் பையன்னு
சொல்வது, ரிஷி வரதனைத்தானே?
ரிஷி சரவணகுமரனின் மகன்தானே?
Tnx dearNice