Last edited:
Thank you banumaஹா ஹா ஹா
ஒரு செல்விக்காக ஆம்படையானும் தம்பியும் அடிச்சுக்கிறாங்களே
பொண்ணு பெரியவளானா தாய் மாமன்தானே சீர் செய்யணும்?
அதை உங்க சவுகரியத்துக்கு உங்க அக்கா சொக்கா பாசத்துக்கு அத்தை செய்ய முடியுமா, மிஸ்டர் குமரன் ஸார்?
ஏன்மா முத்தழகி
அம்மா செல்வியை தம்பி கல்யாணம் செஞ்சது பிடிக்கலை
ஆனால் அவளுடைய பெண் காயத்ரி மட்டும் வேணுமோ?
ஓ யாருக்கும் தெரியாமல் இப்படி நள்ளிரவில் தனக்கு அருள் தாலி கட்டியதைத்தான் காயத்ரி இப்போ சொல்லிக் காட்டுறாளா?