உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 3

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
Nice ud Mahesh சின்ன பொண்ணு தாலி கட்டி திருமணம் செய்து வச்சா உன் தம்பி போலிஸ் அதிகாரி ஆக மாட்டான் செல்வி.ஜெயிலுக்கு தான் போகனும்.
Thank you Sasi sis
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மகேஸ்வரி:love::love::love:.குமரன் சின்ன பையன் கிட்டேயே சரிசமமா சண்டைக்கு நின்னவர்,இப்போ அருளை அவமானப்படுத்த வீம்புக்காக பரிசம் போட சொல்லிட்டார்:oops::oops::oops:.

காயத்ரிக்கு தாய்மாமன் தான் சீர் செய்யனும்னு ஊர் பெரியவங்க சொல்லியும்,முத்தழகி நான் தான் செய்வேன்னு பிடிவாதம் பிடிக்குது ,நாத்தனார்னு அதிகாரத்தை காட்டுதா:mad::mad::mad:.

ராஜமாணிக்கம் சொத்துக்காக வந்திருப்பது தெரியாமல் குமரன் பொண்ண கட்டறதா சொல்லி வலியபோய் மாட்டிக்கிட்டார்,இனி என்ன நடக்குமோ:eek::eek::eek:.

செல்வி,ராஜமாணிக்கம் சொத்துக்காக எதுவும் செய்வான்னு தெரிஞ்சு,காயத்ரிக்கு தாலி கட்ட சொல்லுதே,சின்னப்பொண்ண கட்டுனா சட்டப்படி குற்றம்னு, போலிஸ் ஆகப்போறவனுக்கு தெரியாதா,அருள் இப்போ என்ன செய்வான்:unsure::unsure:.
Thank you MaryMadras sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top