இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 5

Advertisement

Gomathianand

Well-Known Member
அதீசா இப்படி அவளையே உற்றுப் பார்த்தா முறைக்க மாட்டாளா;)
கிருஷ்ணா இவ்ளோ கொடுமை பண்ணக் கூடாது:mad:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.சங்கர வர்மா சொந்த ஊரில்,அவர் படித்த ஸ்கூலுக்கே இந்த நிலையா:unsure::unsure::unsure:.இப்போதாவது கட்டிடம் கட்டித்தர வேண்டும் என தோன்றியதே:):).

கிராமத்தில் பொண்ணுங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிடுவாங்க,வேலைக்கு போற பொண்ணுக்கு இன்னுமா கல்யாணம் ஆகாம இருக்கும்.அதீசனுக்கு இது தெரியலையே:unsure::unsure::unsure:.

மஞ்சள் கயிறு,குங்குமம் இல்லை,மோதிரம் இல்லை,கல்யாணம் ஆகலை,நிச்சயம் ஆகலைன்னு நெனச்சவனுக்கு,மஞ்சரிக்கு கல்யாணம் முடிஞ்சு,விவாகரத்தும் ஆனது தெரியலை:oops::oops::oops:. தெரிந்தால் எப்படி நடந்து கொள்வானோ:unsure::unsure::unsure:.

ஷேவிங் பண்ணாத கொரங்காட்டம் கால் இருக்கா:LOL::LOL::LOL:.மாலினி தான் அறிவில்லாம பசங்க குளிக்கற இடத்துக்கு வந்தான்னா,கிருஷ்ணா நடந்து கொண்ட விதம் சரியில்லை:mad::mad:.

அவனை வழிக்கு கொண்டு வர வேண்டும் என அப்படி என்ன அவசியம்,கிருஷ்ணா அப்பா அவனிடம் திருமணத்துக்கு சம்மதம் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தறாரா:unsure::unsure::unsure:.மாலினி
கிருஷ்ணாவிடம் இருந்து விலகி இருந்தால்,அவனே இவளிடம் பேசுவான்னு தோனுது:rolleyes::rolleyes:.
அதீசன் அவ்வளவு தூரம் யோசிச்சி இருக்க மாட்டான். விவாகரத்து ஆனது தெரிஞ்சா சந்தோசம்தான் படுவான். கிருஷ்ணா அப்படி நடந்துக்க காரணம் இருக்குமோ! அப்பாக்காகத்தான் க்ரிஷ்ணாவை கல்யாணம் பண்ண சம்மதிச்சா அதான் இந்த பாடு படுறா... ஒருநாள் எல்லாம் மாறும்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top