வாகை கலக்கிட்டாங்க.எல்லாம் திட்டம் போட்டு நீங்க பண்ண வேலையா,அதனால தான் அதீ வரலைன்னு பதட்டப்படாம இருந்தீங்களா,அர்ஜூன்,மாலினி கழுத்தில் தாலி போட்டதும் நீங்க சொல்லித்தானா என கேட்டு சங்கரனை பேச விடாம கேள்வி கேட்டு அசத்திட்டாங்க
திட்டம் போட்டு கொடுத்து மூளை சூடாகி இருக்கும் ரெஸ்ட் எடுக்கனுமா.உலகமகா நடிப்புனு சொல்றது இதை தானா.வாகைக்கு ஆஸ்கர் அவார்ட் நிச்சயம்.பாவம் மஞ்சரி தான் எது நிஜம்,எது நடிப்பு என தெரியாம திண்டாடிட்டா.
என்னது....மூனு முடிச்செல்லாம் போட முடியாதுன்னு,பொன் தாலியை போட்டானா.ஏன்டா மூனு முடிச்சு போடறது அவ்வளவு கஷ்டமான காரியமாடா அர்ஜூன்.சங்கரனின் ஓவர் அமைதி என்ன சூறாவளியை கிளப்ப போகுதுன்னு தெரியலையே.