அழகான பதிவு...சரண் சக்தி ஆகிவிட்டதை ரொம்ப அழகாக பதிவு செய்து விட்டீர்கள்....
அம்மாவுக்காக அழுவது மனதை உலுக்கி விட்டது...
சக்தி ...சரணை மறந்தது என்ன ஆகும்????
ரமலி நிறைய விளக்கம் அளிக்க வேண்டும் அந்த குடும்பத்திற்கு...
மலர் so cute...
அத்தான் க்கு தாய் ஆகி ஊட்டி விடுவது எல்லாம் ரொம்ப natural ஆக எழுதி இருக்கீங்க...
வெற்றி உனக்கு என்ன ??இப்ப தான் மனசு குத்துதோ....ரமலி யின் action அதிரடி தான்.... விட மாட்டாள்....
very happy to read....
waiting for your next episode .
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்..