ஆதியின் ஒரு வரி கதைகள்

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நட்புகளே...

ஒரு வரியில் கதை சொல்ல முடியுமா? முடியும்.

இன்னும் சொல்லப் போனால் இரண்டே இரண்டு வார்த்தைகளில் அறிவுஜீவி சுஜாதா கதை கொடுத்திருக்கிறார்.

இது என் முயற்சி..
முடிந்தால் நீங்களும் ....

ஒரு வரி கதைகள்.

1. காசிநாதன் கொலை- முருகேசன் சரண்.

காசிநாதனின் உடல் அரை நிர்வாணமாய் முருகேசன் படுக்கையறையில் கண்டுபிடிப்பு.

2. விவசாயி தற்கொலை.

பிரபல வங்கி வாசலில் கடன் திருப்பித் தரோதோர் பட்டியலில் அந்த விவசாயி முகம்.
 
Last edited:

தரணி

Well-Known Member
சூப்பர் ஆதிமா.... எனக்கும் try பண்ண ஒரு ஆசை... சரியா னு தெரியல...

வானமும் விளைநிலமும் கண்ணீர்.....

விடாமல் பெய்த தொடர் மழையால் விளை நிலங்கள் நீரில் முழுகி பயிர்கள் சேதம் ஆகி விட்டது.....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
சூப்பர் ஆதிமா.... எனக்கும் try பண்ண ஒரு ஆசை... சரியா னு தெரியல...

வானமும் விளைநிலமும் கண்ணீர்.....

விடாமல் பெய்த தொடர் மழையால் விளை நிலங்கள் நீரில் முழுகி பயிர்கள் சேதம் ஆகி விட்டது.


:love::love::love:

சூப்பர். சேதம் வரைக்கும் போதுமே,

தலைப்பு இது நல்லா இருக்குமா பாருங்க.

வானத்தின் பெரும் கருணை - விவசாயியின் கண்ணீர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top