அழைத்தது யாரோ! 10

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.சொத்துக்காக கனகவேல் எதுவும் செய்வான் என தெரிந்து செல்வராஜ் மொத்த சொத்தும் வத்சலா பேருக்கு எழுதியதோடு,யார் பெயரிலும் எழுதக்கூடாது என சத்தியம் வாங்கியது சரிதான்:):).இல்லா விட்டால் கனகு அதையும் வாங்கியிருப்பான்:mad::mad::mad:.

வத்சலா உண்மை தெரிந்து கணவனை பிரிந்த பின்,பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை கொடுத்து
அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி,யாரையும் எதிர்பார்க்காமல் நிமிர்ந்து நின்றது அருமை(y)(y).

நாலு பசங்களா:LOL::LOL::LOL:.இவ பதினெட்டு வயசு கன்னி சிட்டு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.பாட்டியும்,பேத்தியும் பண்ற அலப்பறை தாங்க முடியலை,கிருஷ் தேவையில்லாம வாய கொடுத்து வாங்கி கட்டிக்கறானே:p:p
"கூறு கெட்ட குப்ப":ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. தேவையாடா கிருஷ்:D:D:D..

மதியானம் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டாலே:p:pபத்து நாளைக்கு எந்திரிக்க முடியாது:eek::eek:.
இரவைக்கு மிஞ்சியத கொடுப்பீங்களா,புது மெனுவான்னு கேட்கறாளே:unsure::unsure::unsure:.தாத்தாக்களையும், வத்சலாவையும் பேசியே கவிழ்த்தவ,அன்பழகிய வேலைக்காரின்னு சொல்ல காரணம் என்ன:unsure::unsure:.

அடிப்பாவி...ரெண்டு வருசமா கிருஷ்ணாவோடு போன்ல பேசுனது இவ தானா:oops::oops:.கோதை கிருஷை கல்யாணம் செய்து இங்கே வந்தது அன்பழகிக்காகவா:unsure::unsure::unsure:.அன்பு கோதையின் தோழியா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top