கோதை கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாளே! அப்போ கிருஷ்ணா?அருமையான ஆரம்பம் மிலா.கண்ணபிரான் கல்யாணம் ஆனவர் என தெரிந்தும் அதை
சொல்லாமல் மறைத்து திருமணம் செய்த அபரஞ்சிதாவை பார்த்து அப்படி என்ன அடுத்தவ புருசன் மேல கண்றாவி காதல் என வடிவு மகளை காறு துப்பிட்டார்.
பூங்கோதை உண்மை தெரிந்து அம்மாவிடம் பேசுவதையே நிறுத்தியவள்,இந்த வீட்டை விட்டு போனால் போதும் என மாப்பிள்ளை யார் என கேட்காமலே அப்பாவிடம் திருமணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா.கயந்திகாவின் தம்பி என தெரிந்தால் என்ன செய்வாள்.
கயந்திகாவின் தந்தை வேலுநாயகம், கண்ணபிரானின் மூன்று பிள்ளைகள் பேரிலும் சொத்து எழுதியதுக்கும் அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் ட்ரஸ்ட்டுக்கு அந்த சொத்து போகும் என உயில் எழுதியதற்க்கு வேறு எதுவும் காரணம் இருக்கா.கண்ணபிரான் ரெண்டாவது திருமணம் செய்தது தெரிந்தும் வேலுநாயகம் அமைதியாக இருந்தது ஏன்.
அருமையான பதிவு.அழைத்தது யாரோ என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மிலா
நன்றி டியர்அருமையான ஆரம்பம்
நன்றி டியர்
நன்றி பானுமா
உங்களுடைய "அழைத்தது
யாரோங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
ஹாஹாஹா பூங்கோதையா... அவ...
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஆரம்பமே அசத்தலா இருக்கே, மிலா டியர்
பட்டப் படிப்பு படிச்சும் பூபூபூபூபூங்கோதை லூசு சரியான முட்டாளா இருக்காளே
பெரியம்மாவுக்கு இவள் பரிதாபப்படுறாளா?
நன்றி டியர்ஆரம்பம் அசத்தல்
ok ப்ரியா ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்து என்னானு இருக்கும்படியான பாத்துக்கிறேன்.Atha than parkka nangalum w8 pannuran dear
அதானே! அப்பா செல்லாம்னா.. அதுக்காக இப்படி இருக்கணுமா?அருமையான ஆரம்பம் மிலா டியர்
சொத்து விவகாரத்தில் பெரிய டிவிஸ்ட் வெச்சிருப்பீங்க
அபரஞ்சி மேல தப்புன்னா கண்ணபிரான் மேலயும் தப்பு தானே, அம்மா மேல மட்டும் கோபப்படுறது நியாயமா....
நன்றி டியர்Nice