A Anuradha Ravisankarram Well-Known Member Feb 22, 2024 #21 Fine narration... Super... Last edited: Feb 22, 2024
S sangeetha Chelvam Well-Known Member Feb 22, 2024 #22 ராஜேஸ்வரியால பாரதி மட்டும் அவமானப்படல, பிரவீனுக்கும் பிரச்சனை. ஆர்த்தி அம்மா அதுக்கும் மேல. ரகுவோட அவமானம் எளிதில் மறையாது. எப்படியோ சமாளிக்கிறான். ஜானு தான் மாட்டிகிட்டு தவிக்கிறா....... பாவம். வெளிப்படுத்திய விதம் அருமை
ராஜேஸ்வரியால பாரதி மட்டும் அவமானப்படல, பிரவீனுக்கும் பிரச்சனை. ஆர்த்தி அம்மா அதுக்கும் மேல. ரகுவோட அவமானம் எளிதில் மறையாது. எப்படியோ சமாளிக்கிறான். ஜானு தான் மாட்டிகிட்டு தவிக்கிறா....... பாவம். வெளிப்படுத்திய விதம் அருமை
Nachu Well-Known Member Feb 22, 2024 #28 ஒரு ராஜேஸ்வரியையே தாங்க முடியவில்லை, இதில் இன்னொரு கொடுக்கு வேற சேர்ந்தால் நாங்களும் ரகுராமும் என்ன பண்ணுறது??
ஒரு ராஜேஸ்வரியையே தாங்க முடியவில்லை, இதில் இன்னொரு கொடுக்கு வேற சேர்ந்தால் நாங்களும் ரகுராமும் என்ன பண்ணுறது??
J jayanthi balakrishnan Well-Known Member Feb 22, 2024 #29 Vaarthaiyum panbum uravugalidam parthu palaga vendum.vayasu aana pothathu.paakuvam varanum.