எவ்ளோ எதார்த்தம்
மாமா-மருமகன் பேச்சுவார்த்தை... தணிகைவேல் அப்பா வா அவர் பேச்சு 100% சரி, ரொம்பவே சரி.
ரகு நம்பவே மாட்டீங்களா, கடைசி வாய்ப்பு ன்னு கேட்டது காலத்துக்கும் அவனுக்கு வடு தான்.
பாரதி மேல கோபம் வருது. அவங்கள மட்டுமே யோசித்து, முடிவு எடுத்து, செய்துட்டு இப்ப எங்க போச்சு அந்த பிடிவாதம்? இப்பவும் அமைதியா இருந்து... பொண்ணு மனசு தெரிஞ்சு அவங்க தான் அவங்க மணாளன சம்மதிக்க வைக்கனும்.