எனக்கென்ன ...எனக்கு, நோ ப்ராப்ளம், பொன்ஸ் டியர்
எதுக்கும், நீங்க கொஞ்சம், ஜாக்கிரதையா,
இருந்துக்கோங்க, பொன்ஸ் செல்லம்
because, you are a superb writer, பொன்ஸ் டியர்
என் எழுத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு.
அவங்கவங்களுக்கு தனி பாணி உண்டு.
சகோவும் வரட்டும்...இன்னும் நிறைய பேர் வரட்டும்.
நான் இணையம் வரும் போது என்னுடன் பயணித்தவர்கள்...இன்று பிரபல நாவலசிரியர்கள் ..நிதனிபிரபு, சுதாரவி, ஹமீதா, தேன்ராஜ், குளோரியா, சித்ரா.ஜீ,சரண்யாஹேமா, ரோசிகஜன் ....அம்முராதிகா...இன்னும்..இன்னும்.
இப்பவும் பாத்திமா, மீரா, மித்ரா, கோமதி என கவிஞர்கள்...கதாசிரியர்கள் எத்தனை பேர் இருக்கிறாங்களோ....நிறைய வரணும்...என்பதே ஆசை.