E99 Sangeetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
நீங்க் சொன்னது போல், தெரிந்த விஷயங்களையே
திருப்பி சொல்வது போல் இருந்தாலும்,
இது அவனின் கேள்விக்கான " நீ சந்தோஷமாக இருக்கின்றாயா,
என்னை லவ் செய்கிறாயா" என்பதற்கான பதில்...

எனக்கு உன் மேல் காதலோ, பிடித்தமோ கிடையாது....
உன்னை பார்த்துக்கொண்டே ,கூடவே இருக்கணும்
என்ற அவனின் தீராத மோகத்தை தீராத காதலாக
பின்னாளில் உணர்கிறான்....

ஆனால் அவன் கூடவே இருக்கணும் ,
அவனை விட்டு இனிமேல் அவளால் இருக்க முடியாது
என்று உணர்கிறாள்...அவனை விட்டு பிரிய வேண்டும்
என்ற எண்ணத்தையோ, தனியாக இருக்க வேண்டிய
சந்தர்பத்தையோ ஏற்படுத்தாதே.....என்று கூறுகிறாள்..
அந்த உணர்வுக்குப் பெயர் காதலா,
அவனை காதலிக்கிறாளா என்றெல்லாம்,
தனக்கு தெரியாது.....ஆனால்
உன்னுடன் ஆன நாட்களை மறக்க முடியாத
சந்தோஷமான நாட்களாக கொடு...
என்பதுதான், அவளது விருப்பமாக இருக்கின்றது.....
hmm correct.
neenga romba aazhnthu padikereenga :D:D:D
 

Adhirith

Well-Known Member
hmm correct.
neenga romba aazhnthu padikereenga :D:D:D

பதிவின் முடிவில் ,இருவருக்குமிடையே
சரியாக வேண்டிய விஷயங்கள்
இன்னும் இருக்கின்றன என்ற உணர்வு
தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை...

அவள் அவனை காதலிக்கிறாளா, இல்லையா
என்ற கேள்வி கதை ஆரம்பம் முதலே
ஓடிக் கொண்டு இருக்கின்றது....
அதற்குரிய பதிலைத் தான் மல்லி ,
அவள் வாய்மொழியாக சொல்ல வைத்துள்ளார்கள்....

சிந்து, சொல்லுங்கள் ,she loves him or not.....:p:D
 

sindu

Well-Known Member
பதிவின் முடிவில் ,இருவருக்குமிடையே
சரியாக வேண்டிய விஷயங்கள்
இன்னும் இருக்கின்றன என்ற உணர்வு
தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை...

அவள் அவனை காதலிக்கிறாளா, இல்லையா
என்ற கேள்வி கதை ஆரம்பம் முதலே
ஓடிக் கொண்டு இருக்கின்றது....
அதற்குரிய பதிலைத் தான் மல்லி ,
அவள் வாய்மொழியாக சொல்ல வைத்துள்ளார்கள்....

சிந்து, சொல்லுங்கள் ,she loves him or not.....:p:D

யார் மீதும் இல்லாத ஈர்ப்பு அவன் மீது மட்டும் தான் இருக்கு... அது தானே காதலின் முதல் படி .... அதை காதல் எனும் நிலைக்கு எடுத்து செல்லும் முன் அவன் தவறி விட்டான்

இப்ப second-chance- கிடைச்சு இருக்கு .... he will make her fall in love with him
 

Adhirith

Well-Known Member
யார் மீதும் இல்லாத ஈர்ப்பு அவன் மீது மட்டும் தான் இருக்கு... அது தானே காதலின் முதல் படி .... அதை காதல் எனும் நிலைக்கு எடுத்து செல்லும் முன் அவன் தவறி விட்டான்

இப்ப second-chance- கிடைச்சு இருக்கு .... he will make her fall in love with him

உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறட்டும்....:p
அவள் தன் மன எண்ணங்களை மெஸேஜில்
போட்டு அவனிடம் கொடுத்து விட்டு
அவன் பதிலுக்கு கூட எதிர்பார்க்காமல் தூங்கிவிட்டாள்....:D
நாமா தான் அதைப் பற்றி discuss செயகிறோம்...:D

I know you, you know me than......:p:D
 

madhusram

Well-Known Member
Thankyou for the wonderful analysis bro, and the comments,
Thankyou thankyou so much.. ithukku mela enkitta vaarthaigal illai

அண்ட் ரஞ்சனி பார்ட் ஏன் அதிகம் வரவில்லை மீன்ஸ் பத்து ரஞ்சனியின் வாழ்க்கை.. ஏனென்றால் ஒரே ஒரு காரணம் தான்.. எனக்கு அது எழுத வரவில்லை
நான் எழுத நினைக்கும் போது ஈஸ்வர் வர்ஷினி தவிர யாருமே வரவில்லை

கஷ்டப்பட்டு கதையை முடித்தேன்.. இன்னும் இன்னும் என்னுள் வளர்ந்து கொண்டே இருந்தது
இன்னும் கூட சிறப்பாக எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் கூட

ஏனென்றால் இங்கே பகுதிகளாக பிரிந்து வாசகர்கள் தங்களுக்குள் விவாதித்த போது நான் சொல்ல வருவதை சரியாக சொல்லவில்லையோ என்ற எண்ணம் தான் எனக்குள் அதிகம்

எப்படியோ முடித்து விட்டேன்
மீ ஹேப்பி அண்ணாச்சி
ஒன்றரை வருடம்.. இடையில் ஆறு கதைகள்.. எண்ணத்தை பிரித்து ஒருமித்து ஷப்பா.. அதனாலேயே ரொம்பவும் இழுத்து விட்டது கதை..

நன்றி நன்றி நன்றி

Thank you for a good novel and keeping us happy inbetween our stressfull life malli mam...than u very much
 

Lakshmi sivakumar

Well-Known Member
MM madam இந்த கதை முடிய போகிறது என்று நினைக்கும் போது மனதை ஏதோ செய்கிறது. இவ்வளவு மாதங்களும் தினமும் SJM எங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தது.அதில் நிச்சயமாக ஒரு vaccum create ஆகும் என்பதே உண்மை.அடுத்த உங்கள் மனதை மயக்கும் கதையில் அது நீங்கும் என்றாலும்.SJM நினைவுகளில் இருந்து வெளி வருவது மிகவும் கஷ்டம்.I adore u mam for giving such a lovable story and I adore u love u always.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top