sindu
Well-Known Member
hmm correct.நீங்க் சொன்னது போல், தெரிந்த விஷயங்களையே
திருப்பி சொல்வது போல் இருந்தாலும்,
இது அவனின் கேள்விக்கான " நீ சந்தோஷமாக இருக்கின்றாயா,
என்னை லவ் செய்கிறாயா" என்பதற்கான பதில்...
எனக்கு உன் மேல் காதலோ, பிடித்தமோ கிடையாது....
உன்னை பார்த்துக்கொண்டே ,கூடவே இருக்கணும்
என்ற அவனின் தீராத மோகத்தை தீராத காதலாக
பின்னாளில் உணர்கிறான்....
ஆனால் அவன் கூடவே இருக்கணும் ,
அவனை விட்டு இனிமேல் அவளால் இருக்க முடியாது
என்று உணர்கிறாள்...அவனை விட்டு பிரிய வேண்டும்
என்ற எண்ணத்தையோ, தனியாக இருக்க வேண்டிய
சந்தர்பத்தையோ ஏற்படுத்தாதே.....என்று கூறுகிறாள்..
அந்த உணர்வுக்குப் பெயர் காதலா,
அவனை காதலிக்கிறாளா என்றெல்லாம்,
தனக்கு தெரியாது.....ஆனால்
உன்னுடன் ஆன நாட்களை மறக்க முடியாத
சந்தோஷமான நாட்களாக கொடு...
என்பதுதான், அவளது விருப்பமாக இருக்கின்றது.....
neenga romba aazhnthu padikereenga