Adhirith
Well-Known Member
வாவ் நீலத்தை நிலை நிறுத்திடும் அழகு வரிகள்
ஹா.....ஹா.....
நாயகிக்கு கொடுக்கப் பட்ட பலவண்ணங்களில் ஒன்று.....
ஞாபகம் வந்ததா....!!!!????
" பச்சை நிறமே,பச்சை நிறமே....."
வைரமுத்துவின் வைர வரிகள்.......
வாவ் நீலத்தை நிலை நிறுத்திடும் அழகு வரிகள்
ஹா.....ஹா.....
நாயகிக்கு கொடுக்கப் பட்ட பலவண்ணங்களில் ஒன்று.....
ஞாபகம் வந்ததா....!!!!????
" பச்சை நிறமே,பச்சை நிறமே....."
வைரமுத்துவின் வைர வரிகள்.......
இத பாருங்க.... இப்பதான் ஓபன் ஆச்சு திரும்பவும் படிச்சேன் .......இந்த ஈஸ் பாருங்களேன் கழுதைன்னு ஒத்துகிறான்......... நாமளே நம்ம பால்கோவாக்கு அப்பாட இனி ஹாப்பினு பார்த்தா...... காதல் கழுதையா இருந்தாலும் சிம்டம்ஸ் ஒன்னாத்தானே இருக்கும்
(குறிப்பு -MM இது fun-க்கு)
காதல்வல்லூறுகளின் பேச்சு இப்படி பட்ட பாட்டா தான் இருக்கும்
நீச்சல் குளம் காட்டினாய் அதில்...
நிலவை கொண்டு வா குளத்தினில் இட்டு வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
நிலவை பிடித்தேன் குளத்தினுள் இட்டேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
காயும் சூரியனை குளத்தினுள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
காயும் சூரியனை குளத்தினுள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்
இன்று முதல்........ இரவு..... ...நீ என் இளமைக்கு ...............
இந்த எபியின் தாக்கம்