E95 Sageetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
வர்ஷினிக்கு பிரச்சனையே ஈஷ்வர் ஒரு கட்டத்தில் அவளிடம் நெருங்காதது தான். ஆனால் கணவனே ஆனாலும் அவனிடம் அந்த விதமான உணர்வுகளை அவளால் பகிர முடியாமல் தான் அவள் போதையை நாடியதே.மல்லி mam ஒரு இடத்தில் தன் அம்மாவை பற்றி கூட லஜ்ஜையின்றி பகிர்ந்தவளுக்கு ஈஷ்வரிடம் இதை பகிர முடியவில்லை என சொல்லியிருப்பார்கள்.
கணவனிடமே இவ்வளவு கூச்சமும் sensitiveவாகவும் இருப்பவளுக்கு உரிமையுள்ள அவனிடமே கேட்காமல் தனிமையெனும் நெருப்பில் குளித்து வாழ்ந்து கொண்டிருப்பவளுக்கு Varsha பேசியதை கேட்டதும் அதீத கோபம் வந்துவிட்டது.அதனால் தான் அவள் பேசிய வார்த்தைகள் சுழன்று அடிக்கின்றன.கேட்க உரிமையுள்ள கணவனிடமே கேட்காமல் ஒரு தனி வாழ்க்கை வாழ்ந்து தவித்து கொண்டிருக்கும் என்னை பார்த்தா இப்படி ஒரு வார்த்தை சொல்கிறாய் என்ற அதீத கோபம்.அவள் உணர்வுகள் யாருக்கும் தெரியாது. ஈஷ்வருக்கு கூட மிக சமீபத்தில் தான் தெரிவித்தாள்.அதனால் தான் வர்ஷாவிடம் கூட யாரும் எனக்கு ஆள் வேண்டாம்.நானே உன்னை handle செய்வேன் என்கிறாள்.இது என்னுடைய view.தப்பா சரியா தெரியாது friends.
yes சரிதான்
 

malar02

Well-Known Member
இப்ப நான் ஒத்துக் கொள்கிறேன்.....
I like it....மல்லிக்கு சவால்....
ஆனால் அவர்கள் அதில்
just like that ,வெற்றிப் பெற்று விடுவார்கள்...
Her thought process mechanism is always working differently....

X men series,ல மற்றவர்கள் எண்ணங்களை
படிக்கும் திறமை படித்த ஒரு பெண் கதாபாத்திரம் உண்டு...


அந்த திறமை மட்டும் நமக்கு இருந்தால்.....ஹூம்மம்மம்
....!!!!!!?????
எதுக்கு புதுசா;) நாம் அப்பிடித்தான இருக்கோம்:cool::p:D MM மன ஓடத்தின் பின்னல்:cool::)
 

ThangaMalar

Well-Known Member
ஹா ஹா ஹா
சூப்பர்ப் பதிவு, மல்லி டியர்
ஐயோ, ஐயோ, இந்த நேரம் பார்த்து என்னிடம்,
பணம் இல்லையே, மல்லி செல்லத்துக்குப்
பரிசு கொடுக்க

(முதல்வன் படத்தில் பூக்காரி பேசுவது போல,
ஒரு கற்பனை
)
மல்லிக்கே மல்லிகையா?... :p:p:p
 

banumathi jayaraman

Well-Known Member
என்னா ரௌத்திரம்?
என்னா அடி?
உங்க வீட்டு அடியா?
எங்க வீட்டு அடியா?
''என்னை யாரு-ன்னு நினைச்சே
ஊத்த வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டின,
வர்ஷா''
தேவையில்லாததைப் பேசித் தேவைக்கும்
மேலே வாங்கிக் கட்டிக் கொண்டாய்
 

banumathi jayaraman

Well-Known Member
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையா
இல்ல, இருக்கு
ஆனானப்பட்ட எங்க தலையே எங்க வர்ஷினிக்
குட்டியிடம் சரண்டர்
நீயெல்லாம் யாரு, ஜுஜுபி?
உன்னை மாதிரி ஜுஜுபி
-க்கலாம், இது
தேவைதான்
ஏர்போர்ட்
-ல, அஸ்வின் சொன்னானே
''நீங்க யாரையும் எதுவும் பண்ணிடக்கூடாது
-ன்னுதான்,
டென்ஷன்
-ன்னு'',
எங்க வர்ஷ் பேபிய, இப்படிப் பண்ண
வைச்சிட்டியே
 

banumathi jayaraman

Well-Known Member
பணம், என்னப் பெரிய பணம்
பணம் மட்டுமில்லை,
டீசன்ஸி, கூட உன்னிடம் இல்லையே,
வர்ஷா
எங்க வர்ஷினிக்குட்டியிடம் அப்படி என்ன
உனக்குத் துவேஷம்
வந்தது?
ஏன் வர வேண்டும் துவேஷம்?
அவள், உன்னை என்னப் பண்ணினாள்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top