மேடமோட கோபம், முறைப்பு எல்லாம் ப்ரணவ்கிட்ட மட்டும்தான், மத்தவங்க முன்னாடி சரியான பயந்தாங்குளி
அது சரி உரிமை இருக்கவங்ககிட்ட தானே கோபப்பட முடியும். ஆனால் ரதி அதை எப்பொழுது புரிந்துகொள்வாள் ( நான் சொன்னது சரிதானே சவீ, கண்ட உடன் காதல்)
கடைசியில் ரதி ஏன் அழுது வடிந்த முகத்துடன் வருகிறாள்? கணேஷ் லவ் சொன்னதை வைத்து அங்குள்ளோர் அவளை மோசமாக கிண்டலடித்துவிட்டார்களா?
மைத்தி கரெக்ட்டா கேட்ச் பண்ணிடீங்க, இந்த ரதிக்கு வாயெல்லாம் பிரணவ்கிட்ட தான் மத்தவங்களை பார்த்தா பம்முவான்னு... உரிமை இருக்கவங்ககிட்ட தான் கோபம் வரும் ஆனா அது இந்த ரதிக்கு எப்போ புரியும்ன்னு தெரியலியே... ரதிக்கு கணேஷ் கையை பிடிச்சதும் பயம் வந்திட்டு அதான் அழுத்துட்டே வீட்டுக்கு போகணும்ன்னு அலம்பல் பண்ணுறா...