n.palaniappan
Well-Known Member
திருப்பியும் படுமுடிச்சா?
திருப்பியும் படுமுடிச்சா?
நன்றி லலிதா...ஒரு நிமிடம் நம்மிடம் இல்லாத கதை என்று ...அது ரமணிம்மா கதை இல்லப்பா
murugesanlaxmi said: ↑Hey pons
என் கிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புக்ஸ் இருக்கு பொன்ஸ்
வாவ், கலக்கிட்டீங்க, சகோதரரேபுரியது சகோ..என் புத்தகமும் அதில் இடம் பெற வேண்டும்...என்ற ஆசை உண்டு சகோ.
உண்மைதான், சகோதரரேவெளிநாட்டில் வாழும் நண்பர்களே உங்களுக்காக
அவள் ஒரு கிராமத்து அம்மா...... நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்......
என்னிடம் வந்தாள்....." ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா? கையில் புதிய போன்..."
நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்.....சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்....
அதற்கு அந்த அம்மா:_" இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது....." எவ்வளவு பெருமிதம்.......
அந்த அம்மா முகத்தில்......
என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்......மாசம் ஒரு தடவை பேசுவான்.........
இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை.....
அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு பாரும்மா...?" என்றாள்...
நான் பார்த்தேன்.......அந்த பையன் call பண்ணவே இல்லை...... நான் சொன்னேன் ஒரு தடவை call பண்ணி இருக்காங்க....... நீங்க தான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு சிகப்ப அமுக்கிடிங்க போல் " அப்டி என்று பொய் சொன்னேன்...
அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்..........
சாப்டீங்களா அம்மா.......என்று கேட்டேன்....
எங்க என்னோட ராசா சாப்டானோ இல்லையோ? எனக்கு அவனை நெனைச்சா சாப்பாடே இறங்கல....
நான் சொன்னேன்........ நீங்க நல்லா சாப்டா தானே உங்க பையன் வரும்போது என்னோட ராசா என்று கட்டி பிடிக்க தெம்பு இருக்கும் என்றேன்......
அந்த தாய் அழுது விட்டாள்..... அப்டியா ஆத்தா சொல்ற இனிமேலே சாப்டறேன்.......
எனக்கு அழுகை வந்து விட்டது....
வெளி நாட்டில் இருக்கும் வெளி ஊரில் இருக்கும் சகோதர்களே உங்கள் தாயிடம் பேசுங்கள்....
அம்மா என்ற சொல்லுக்காக ஏங்குபவள்.........
அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்........
ஹா ஹா ஹாமனைவி ;- எங்க., நமக்கு கல்யாணம் பண்ணி வைச்ச ஐயர் இறந்துட்டார்ங்க.
கணவன்:- ஆண்டவன் இருக்காண்டி,. செஞ்ச பாவம் சும்மா விடுமா?
அவன் எவ்வளவு கொதிநிலைமக்கு போனாலும் சரி. .இவ எந்த ஆணியும் புடுங்க வேண்டாம். ..எங்க தல கெத்து இறங்க வர்ஷ் இடம் தரமாட்டா...கூல் உமா....பாவம்பா ஐஸ்....அவள் தான் இப்ப சிகிச்சை பண்ணப்போறாள்...
அருமையாகச் சொன்னீங்க, பாத்திமா செல்லம்கதையின் நாயகர்களாக ஈஷ்வர் வர்ஷினியாக இருப்பினும்..
இது முக்கோண காதல் கதை அல்ல ...
இயற்கையின் சதியால் அல்லது
பெற்றோர்களின் கட்டாயத்தால் வேறு ஒருவரை மணமுடிக்கும் சூழ்நிலையில்..
அவர்களது ஒற்றுமைக்கு சிறு கால பிரிவும் அதனை தொடர்ந்து வரும் அக்கறையும் கவனிப்புமே அவர்கள் சேர்ந்து வாழ போதுமானதாக எழுத்துலகம் காட்சிப்படுத்தினாலும்..
கலைந்து போன காரிய காதல் (love of convenient)
மறுத்த காதலே கொண்ட காதலுக்கு
வினையாகி போனது..
நீயே அனைத்துமாகிட வேண்டும் என்று எண்ணும் பெண்..
அதை வலிமைபடுத்தும் அவள் பிறப்பும்
வளர்ப்பும்....
அவள் மேல் கொண்ட தீவிர உணர்வு காதல் என்ற ஒருவார்த்தையில்
அடங்கிடாது..
இரண்டாம் முறை காதல் கொள்ளும் ஒருவன்....
அதை அவளிடம் புரிய வைக்க
போராட வேண்டும்..
அந்த போராட்டத்தை ரசிக்கும் வகையில்
படைக்கும் மல்லி..
Beautifully expressed emotions
Very சூப்பர்ப், தங்கமலர் டியர்ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா
என் வாரத்தையை அன்பே
சிறையில் நான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே
நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் மருகினேன்
நேற்று வரையில் உனை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில் உனை மயக்க ஏங்கினேனே
தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிடச் சென்றேன்
பிறகும் தாகத்தில் நின்றேன்
பேசும் பொழுதே சில வாரத்தை தடுமாறும்
அனுபவமில்லை அதனால் ஆயிரம் தொல்லை
இந்த அன்பொரு தொல்லை
எதிலும் அடங்குவதில்லை
என்னை இப்படி சொல்லிட்டீங்க ......அவன் எவ்வளவு கொதிநிலைமக்கு போனாலும் சரி. .இவ எந்த ஆணியும் புடுங்க வேண்டாம். ..எங்க தல கெத்து இறங்க வர்ஷ் இடம் தரமாட்டா...