E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
அஸ்வின் வந்திருக்கனுமோ...
வந்திருந்தா ஐஸ்ஸ சமாளிச்சிருப்பான்...
இப்போ பெரிய டாக்டர் இல்ல..
ஐஸ் தான் சிகிச்சை அளிக்க போறா...

நல்லதுக்கா கெட்டதுக்கா ன்னு தெரியலையே...

For the betterment of three..
 

Sundaramuma

Well-Known Member
மல்லி சிஸ் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் ஐஸ்வர்யா பார்க்கனுமா....ஆனாலும் தெரியவந்தால் ஈஸ்வருடைய அன்பின் ஆழம் புரியும்...அவளுடைய சாபத்தில் இருந்து விடுதலை ஆகலாம்.:)
Mani... Ish- ku Varshini kadhal theiyudhu.....
happy....happy.....
 

Sundaramuma

Well-Known Member
மல்லி சிஸ்,
மிக அற்புதம்..
உணர்ச்சி குவியல்.
படிக்கும் போதே மனதில் அலை அடிக்குது.
ஈஸ்வர் உண்மை பேசுவது மிக அழகு...
வர்ஷி செய்தது உண்மையாவே ரொம்ப கஷ்டமா இருக்கு....அவங்களே அதை உணர்ந்தது அழுதது..பேசியது அனைத்திலும் அன்பு..
ஈஸ்வரின் அன்பான நடவடிக்கை யாருக்கும் தெரியக்கூடாது நினைப்பது....ரியலி சூப்பர்..கிரேட்...நான் வாழனும் அவள் இருக்கும்வரை....தனியாக விட முடியாது என்பதில் தெரியுது அன்பின் உச்சம்..
ரொம்ப நன்றி....3 பார்ட் தந்தீர்களே...
நன்றிகள்..
He tries his best.......
 

Manimegalai

Well-Known Member
ON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION


உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..

என் வாழ்வு உன்னோடு ..

உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..

உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே

சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .

கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..


நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..

உன் பார்வை நானறிவேன் ..

பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு
..

வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்

உன் நினைவுகள் ..

பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்

வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..

புயல்களை தாங்காது நெஞ்சம் ..

தென்றலை வந்து தீண்டும் போது ..

காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..


ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..

வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..

சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும்
⁠⁠⁠⁠
வாவ் மல்லி சிஸ் கதைகள் அனைத்தும் கோர்த்த பாமாலை கருத்துக்கள்....
சிறப்பானது பாத்தி....அய்யோ என்னால முடியலை .....அவ்வளவு சிறப்பு...எவ்வளவு ஆழமா அவங்க கதை படிக்கிறாய் என்று உணர்கிறேன்...
 

Sundaramuma

Well-Known Member
Hi mam

என்ன சொல்ல,ஒருவர்மீது ஒருவர் அளவுகடந்த அன்பு ஈர்ப்பு & மற்றவர் தனக்குமட்டுமே உரியவர் என்ற நினைப்பு இதனால்தான் இவ்வளவு பிரச்சனைகளும்,அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்,அதுதான் ஈஸ்வர் & வர்ஷினி வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கின்றது,சிலநேரங்களில் அளவுக்கு அதிகமான அன்பு கூட பிரச்சனையில்தான் போய் முடிகின்றது.

நன்றி
Aravin22
Romba sari.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top