E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
அடியே
உன்ன பாத்திட பாத்திட நான்
குழைஞ்சனே
அழகா
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
பொழுதும் உன் வாசனை
ஆசையக் கூட்டுதே
அடங்கா மதயானையப் போல்
எனத் தாக்குதே
உசுரே உன் ஓரப்பார்வை
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே
அடியே
உன்ன பாத்திட பாத்திட நான்
குழைஞ்சனே
அழகா
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
எதுக்கு என்ன நீ
பொறையேற ஊட்டுற
சுருக்கு கயிறு
விழியால மாட்டுற
முன்னழகில் நீதான்
முறுக்கேற ஜாடை காட்டுற
ஒத்தநொடி கூட
ஒதுங்காம தீய மூட்டுற
எங்கும் ஏதும் நீயாக
உன் நினப்பு பேயாக
புடிச்சேன் புடிச்சேன்
நெஞ்சில் ஆணி அடிச்சேன்
அடியே
உன்ன பாத்திட பாத்திட நான்
குழைஞ்சனே ⁠⁠⁠⁠

movie VETRIVEl
சகோதரி இது வேண்டாம்,உங்களுடைய கவிதையே வேண்டும்
 

Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ்,
மிக அற்புதம்..
உணர்ச்சி குவியல்.
படிக்கும் போதே மனதில் அலை அடிக்குது.
ஈஸ்வர் உண்மை பேசுவது மிக அழகு...
வர்ஷி செய்தது உண்மையாவே ரொம்ப கஷ்டமா இருக்கு....அவங்களே அதை உணர்ந்தது அழுதது..பேசியது அனைத்திலும் அன்பு..
ஈஸ்வரின் அன்பான நடவடிக்கை யாருக்கும் தெரியக்கூடாது நினைப்பது....ரியலி சூப்பர்..கிரேட்...நான் வாழனும் அவள் இருக்கும்வரை....தனியாக விட முடியாது என்பதில் தெரியுது அன்பின் உச்சம்..
ரொம்ப நன்றி....3 பார்ட் தந்தீர்களே...
நன்றிகள்..
 

aravin22

Well-Known Member
Hi mam

என்ன சொல்ல,ஒருவர்மீது ஒருவர் அளவுகடந்த அன்பு ஈர்ப்பு & மற்றவர் தனக்குமட்டுமே உரியவர் என்ற நினைப்பு இதனால்தான் இவ்வளவு பிரச்சனைகளும்,அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்,அதுதான் ஈஸ்வர் & வர்ஷினி வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கின்றது,சிலநேரங்களில் அளவுக்கு அதிகமான அன்பு கூட பிரச்சனையில்தான் போய் முடிகின்றது.

நன்றி
Aravin22
 

vijivenkat

Well-Known Member
Hi malli
Very nice emotional update... Eswar is very clear...நீ என்னை என்ன வேண்டும் என்றாலும் செய் ...ஆனால் என்னை விட்டு போகாதே....

குடும்பம் உறுப்பினர் யாருக்கும் தெரியாமல் இருக்க இப்ப ஐஸ்வர்யா க்கு தெரிய போகுதா.....oh no....eswar will do something...
 

Manimegalai

Well-Known Member
அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை!
உண்மை வார்த்தைகள்...சூப்பர்டா:)
ஈஸ்வர் படும் பாடுகளை பார்க்கும் போது தேவையா என்று தோன்றியது தீட்ஷா...
அவ்வளவு கஷ்டத்திலும் நீல கண்ணில் மூழ்க நினைப்பது....வார்த்தை இல்லை சொல்ல எனக்கு...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
;)

ON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION

உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..
என் வாழ்வு உன்னோடு ..
உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..
உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே
சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .
கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..
நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..
உன் பார்வை நானறிவேன் ..
பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு ..
வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்
உன் நினைவுகள் ..
பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்
வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..
புயல்களை தாங்காது நெஞ்சம் ..
தென்றலை வந்து தீண்டும் போது ..
காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..
ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..
வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..
சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும் ⁠⁠⁠⁠
:) இதற்காகவே காத்திருந்தேன் பாத்திமா....நீ கவிதை போட..
அருமை...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top