புதுமணம் : மறுமணம் - 21

Advertisement

Uma Ramesh

Well-Known Member
Kshipra இன்றைய பதிவு எப்போதையும் விட அழகாய் நேர்த்தியாய் நெய்தது போல சிறப்பாக இருந்தது.உங்கள் எழுத்துக்களை வாசித்தால் தாய்மையை சித்தியாக எவ்விடத்திலும் எண்ண மாட்டார்கள். சரியான கோணத்தில் சிந்தனை(y)
 

Nilaajothi

Well-Known Member
அருமை, மாலினி, கௌரி இருவருக்கும் மன திருப்தியான மகிழ்ச்சியான பதிலை தன் குழந்தைகளை கொண்டு சிவா சொன்ன விதம் அருமை (y)(y)(y)(y)(y)
 

Neyveli Mals

Well-Known Member
கதையின் இரண்டாவது பாராவிற்கு நம் எல்லாரிடமும் பதிலும் செய்யக்கூடிய சக்தியும் இருக்கு. ஆனா மாட்டோம்.
பழைய பாதையிலேயே போவதில் ஒரு சோம்பேறிசுகம். நாம்தான் மாத்தியாகணும். தானாக மாறாது.


இனிக்கு இல்லாட்டாலும் ஒருநாள் மாறாதா என்ன??!
நம்பிக்கை தானே வாழ்க்கை! :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top