E 16- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஆமாம், ஆமாம், '' வாணி '' கதையில் ஹீரோ வீரபாண்டியன் சொல்லுவாரே, பொன்ஸ் செல்லம்
ஹேய் நீங்களும் ரமணியம்மா விசிறியா? "வாணி " ( மதுரவாணி - வீரபாண்டி ) தானே பொன்னும்மா. நான் பதியும்போது கூட அதை நினைத்தபடியேதான் பதிந்தேன் :)
நான் கூட...
இந்த வீரபாண்டி எனக்கு ரொம்பவே பிடித்த கதாநாயகன்....
 

ThangaMalar

Well-Known Member
சொன்னாங்களா சிரிப்பீங்களான்னு தெரியாது பொன்னும்மா,
எனது அக்காள் மகனின் பெயர் விபு
எனது மகளின் பெயர் நித்திலா
எனது மகனின் பெயர் மனோரஞ்சன்:)
சூப்பர் மைத்தி....
வைர மலர் ல நித்திலாவின் சிரிப்புக்கு ஒரு கவிதை சொல்வானே செல்வம்.... செமையா இருக்கும் ல....
 

ThangaMalar

Well-Known Member
ஓ.. சதிஷ் தானா...
எல்லோரும் guess பண்ணிட்டாங்களே....
ஆனா விக்கி கிண்டல் பண்றது நல்லா இருந்தது...
நிலாகுட்டிக்கு சீக்கிரம் சந்தோஷம் கொடுங்க, பொன்ஸ்...​
 

fathima.ar

Well-Known Member
இல்லை, பாத்திமா டியர்
செல்வா கணபதியின் ஒன்று விட்ட மாமன் மகள்,
'' வைர மலர் '' ஹீரோயின் என, கலெக்டர் பெயர்
'' நரேன் '' (முழுப்பெயர் நரேந்திரன், என நினைக்கிறேன்,
பாத்திமா செல்லம்

Sooper banumma..
 

ThangaMalar

Well-Known Member
அன்பெனப்படுவது யாதெனில்
அனைவரும் இன்புற செயல்..
ஆமா ஆமா பாத்தி..
அழகு குறள்..
மதுரை ஆளும் பாண்டியன்னு ரொமான்ஸ் சூப்பரா இருக்கும்....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஓ.. சதிஷ் தானா...
எல்லோரும் guess பண்ணிட்டாங்களே....
ஆனா விக்கி கிண்டல் பண்றது நல்லா இருந்தது...
நிலாகுட்டிக்கு சீக்கிரம் சந்தோஷம் கொடுங்க, பொன்ஸ்...​

மலர்,
நல்லாயிருந்துச்சா...நன்றி..நன்றி..
சீக்கிரம் சந்தோசம் கொடுத்திடலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top