நானறியேன் உன்னை 21

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.மாடியிலே இருந்து குதிச்சுட்டானேனு நெனச்சாo_Oo_Oo_O, நீச்சல் குளத்துல குதிச்சு நீச்சலடிச்சுட்டு இருக்கான்:unsure::unsure:.

செய்யாத குற்றத்துக்கு தண்டனைங்கற பேர்ல நிலாவே கொடுமை படுத்திட்டு,இப்போ என்ன பேசினாலும் இறங்கி வர மாட்டேங்கிறாளேன்னு புலம்பி பிரயோஜனம் இல்லை:cautious::cautious:.

தப்பு செஞ்ச நிலா,ஈஸ்வரனுக்கே தண்டனை கொடுக்கனும் என வாணன் சொல்லும் போது அதை தடுத்த சுசிலா,உண்மையை தெரிந்து வாணனை நிலா மன்னிக்கறவரைக்கும் நானும் மன்னிக்க மாட்டேன்னு சொல்லிட்டார்.நிலா,வாணனின் அழுகையை நடிப்பாக நினைக்கிறாளே:oops::unsure::unsure:.
நிலா என்ன நினைக்கின்றாள் என்று பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top