நானறியேன் உன்னை 21

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அட போங்கப்பா
ஆளு மாறியது தெரியாமல் வாணன் தப்பு செஞ்சாலும் அதையே பிடிச்சுக்கிட்டு நிலா தொங்குறது நல்லாயில்லே
இவளும் அதே தப்பைத்தானே செய்யுறாள்
அப்புறம் அவனுக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்?
அதுவும் யாருக்காக பழி வாங்க கிளம்பினானோ அதே சுசீலா நிலாதான் வாணனை மன்னிக்கணும்ன்னு கொஞ்சம் கூட சரியில்லை
என்ன அநியாயம்? என்ன அராஜகம்?
எட்டு வயசுலே அந்த நிலா செஞ்சதில் பாதிக்கப்பட்டது வாணன்தானே
இதிலே இந்த நிலா மன்னிக்க வாணனிடம் ஒரு தப்பும் இல்லையே
சுசிலா ஏன் அப்படி பேசினாள் என்று அப்பொறம் பார்க்காலம். நிலாவோட கோபமும் நியாயமானதுதான் வாணன் அவனோட காதல புரிய வச்சிட்டா எல்லாம் சரியாகும்
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
தப்பு செய்யாமலே தண்டனையை அனுபவித்தவளுக்கு, அவ்வளவு எளிதாக மன்னிக்க முடியாது.....

வாணன் , கொஞ்சம் காலம் பொருத்து தான் இருக்கணும்....
Nice ud sis
ஆமா
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அவ்ளோ எமோஷ்னலா போனுச்சு...கடைசில நிலா சொன்னதைக் கேட்டதும் பக்குனு சிரிப்பு வந்திடுச்சு
:p:D:LOL::ROFLMAO:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
வாணன் பெர்பாமன்ஸ் பத்தலை உன் பொண்டாட்டி நடிச்சது போதும்னு நோஸ்கட் பண்ணிட்டா.....
சுசீலா அம்மா வருத்தம் நியாயமே....
ஹாஹாஹா
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top