E15 Nee Enbathu Yaathenil

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

ஒருவழியாய் மாறி மாறி முறைத்தவர்களும் ,ஒருவர் விட்டுக்கொடுத்தால் மற்றவர் துள்ளிக்குதித்தது போய் ஒருவாறு இருவரும் இணக்கமாய் பேசிவிட்டார்கள், மிருகத்தை வதைக்கக்கூடாது என்று சொல்வதற்காக மனிதனை வதைப்பது சரியா ,உண்மையான வரிகள் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்வார்களா?.

நன்றி
Aravin22
 

murugesanlaxmi

Well-Known Member
:)
மல்லி சகோதரி, நீ என்பது யாதெனில், மிக அருமையான உங்களின் ஸ்டைலில் உள்ள கதை. அனைத்து பாத்திரங்களும்,மிக யாதர்தமாகவும்,நம் வாழ்வில் தினசரி சந்திக்கும் நபர்கள் போன்றோரே. யாருடைய வாதங்களும்,பாரட்டும் உங்களை பாதிக்காமல்,நீங்கள் நினைந்தபடி கதையை கொண்டு சென்றுள்ளீர். திமீர் தலைகணத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் மிக மெல்லிய நூல் வித்தியாசம். அதனை தண்டதவாரு சுந்தரி பாத்திரம்.சுயஒழுக்கம்,சுயகாட்டுபாடு,கடினஉழைப்பு இவை சேர்த்ததே சுந்தரி.அருமை. தவறு செய்வது மனிதஇயல்பு, தவறை உணர்ந்து
திருந்துவது மாமனிதன் இயல்பு என்பதுற்கு ஏற்ப துரைகண்ணன் பாத்திரம்,அருமை. தன் தவறை உணர்ந்து அதற்கு ஏற்ப பிரயசித்தம் தேடும் கண்ணன் அருமை. சந்திரன், தன் மகனை புரிந்துகொள்ளமால் புரிந்துகொண்டதாக நினைக்கும் ஆசையுள்ள ஒரு தகப்பன். விமலா, தன்கணவனையும் தன்மகனையும் சரியாக புரிந்துகொள்ளமால் அவதிப்படும் நம் வீட்டில் உள்ள இன்றைய தாய். மற்றவர்கள் வழக்கம் போல் கதை நகர்ந்தும் கருவிகள். அருமையானகதை.மற்றும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மூலகூறும் ஒரு கிராமந்தான்,ஒரு விவசாயின் ரத்தம். “பூமியில் எங்கே தோண்டிப்பார்த்தாலும் ஒரு புதையல் கிடைக்கும். அதற்கு வேண்டியதெல்லாம் ஒரு விவசாயின் நம்பிக்கைதான்” என்பார் கலீல்ஜிப்ரான்.அப்படிபட்ட விவசாயி,அவனுடைய நண்பன் காளை,எருது இதனை பற்றி தெரியாத சும்மா இருக்கும் சோம்பேரிகளையும் சாடிய விதமும் அருமை. சகோதரி, உங்களின் கதையில் உணர்வு,உரிமை,உணர்ச்சி இருக்கும். ஆனால் நகைசுவை உணர்வு மின்மினி போல் ரசிப்பதுக்குள் மறைந்துவிடுகிறது. இனி வரும் நாவல்களில் நகைசுவை உணர்வை ரசிப்பது போல் தருவீர் என எதிர்ப்பார்க்கும் ஒரு வாசகசகோதரன். நன்றிகள்
V.முருகேசன்
 

fathima.ar

Well-Known Member
முறையாக செய்த பழக்கம் தான்..
விளக்கம் தெரியாமல்...
விளங்கி கொள்ளாமல்..
மூடபழக்கம் ஆனது..

விவசாய பூமி..
விவசாயம் காக்கும்
இயற்கையும் ..
அதற்கு உதவும் கால்நடைகளை
தெய்வமாக வணங்கிய
தமிழர்களை.
காட்டுமிராண்டியாய் சித்தரிக்கும்
நவீன உலகம்...

மரபை மறந்து...
மரபு அனுக்கள்
செலுத்த பட்ட உணவை
உண்பவர் தாம்..

கற்றவர் அரசு பதவியில்..
உயர்கல்வி கற்றவர் உயர் பதவியில்..
இவர்களை வழிநடத்துபவரின்
கல்வியோ. லஞ்சம் ஊழல்
அடிதடி பதவி மட்டுமே..

இவர்கள் நம்மை ஆண்டால்
நம் இனம் அழிவதை கூட
உணராது..
அயராது உழைப்பர்
சொத்து குவிப்பில்..
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
Hi mam

ஒருவழியாய் மாறி மாறி முறைத்தவர்களும் ,ஒருவர் விட்டுக்கொடுத்தால் மற்றவர் துள்ளிக்குதித்தது போய் ஒருவாறு இருவரும் இணக்கமாய் பேசிவிட்டார்கள், மிருகத்தை வதைக்கக்கூடாது என்று சொல்வதற்காக மனிதனை வதைப்பது சரியா ,உண்மையான வரிகள் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்வார்களா?.

நன்றி
Aravin22
அருமை
 

murugesanlaxmi

Well-Known Member
முறையாக செய்த பழக்கம் தான்..
விளக்கம் தெறியாமல்...
விளங்கி கொள்ளாமல்..
மூடபழக்கம் ஆனது..

விவசாய பூமி..
விவசாயம் காக்கும்
இயற்கையும் ..
அதற்கு உதவும் கால்நடைகளை
தெய்வமாக வணங்கிய
தமிழர்களை.
காட்டுமிராண்டியாய் சித்தரிக்கும்
நவீன உலகம்...

மரபை மறந்து...
மரபு அனுக்கள்
செலுத்த பட்ட உணவை
உண்பவர் தாம்..

கற்றவர் அரசு பதவியில்..
உயர்கல்வி கற்றவர் உயர் பதவியில்..
இவர்களை வழிநடத்துபவரின்
கலவியோ. லஞ்சம் ஊழல்
அடிதடி பதவி மட்டுமே..

இவர்கள் நம்மை ஆண்டால்
நம் இனம் அழிவதை கூட
உணராது..
அயராது உழைப்பர்
சொத்து குவிப்பில்..
சகோதரி, எப்போது போல் அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top