புதுமணம் : மறுமணம் - 6

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இந்த சிவா எதுக்கு கோவப்படறான்??? அவினாஷ் ஒரு அண்ணனா தங்கை வாழ்க்கை பத்தி கவலை படறது ஓகே... இந்த சிவாவுக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க... அவங்களுக்கு இந்த மாதிரி கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதிப்பாரா??? கௌரி அம்மா இல்லாத குழந்தைங்களுக்கு ஒரு அம்மாவா.. அவ சொந்த விருப்பத்தின் பேருல தான் சிவாவை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் தெரிவிக்கிறது.... என்னமோ சிவாவை கல்யாணம் பண்ணிக்கிறது கெளரியோட கடமைங்கிறது மாதிரி நினைக்க கூடாது...

யாரு கௌரி உன் கால்ல விழுந்து கெஞ்சினாலும் அவளுக்கு உதவி பண்ண மாட்டியா?? பார்ப்போம்.. அவ உன் கால்ல விழறாளா??? இல்லை நீ அவ கால்ல விழுறியான்னு???

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top