usha mohan
Well-Known Member
Ha ha ha ha...... Sema Super update, thank you
Ennaya neenga ella kalyanathaiyum athiradiya nadathiteengaஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
View attachment 7775
இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 27
View attachment 7776
அனிக்கு என்னதான் பிரச்சினைனு அடுத்த அத்தியாயத்துல பார்க்கலாம்
அனிக்கு பெரிய பிரச்சினை ஒன்னும் இல்ல.அடப்பாவிங்களா...அனிய கல்யாணம் செஞ்சு கொடுக்க சம்மதம் சொல்லலைன்னு ஆகாஷ் கடத்தி
இருப்பான்னு நெனச்சா.பொண்ணு சுக்லாவுக்கு,பணம் ஆகாஷ்,சிம்ரனுக்குன்னு திட்டம்
போட்டு இதையே தொழிலா நடத்துறாங்களா.என்ன ஜென்மங்களோ.
அண்ணன்,தங்கச்சி கன்னத்துல கிஸ் பண்ணதை அனி பார்த்ததுக்கா கடத்துனாங்கன்னு கேட்கறான், .ஆனந்த் ரொம்ப அப்பாவியா இருக்கானே.ஸ்டீவ்வை தாலி கட்ட சொல்லி அதீ சொல்ல,ஸ்டீவ் தயங்க,ஆனந்த,அனிய காப்பத்தறதா நெனச்சு தாலி கட்டிட்டான்.
அனி எதார்த்தமா ஆனந்தை அணைச்சுட்டு போனான்னு நெனச்சா,அகிலாவ ஓட வைக்க தான் பண்ணாளா.அப்பாவின்னு நெனச்ச அனி அடிப்பாவியா இருக்கா.
அதீ, சங்கரன் கிட்ட உண்மையை சொல்லுறது நல்லது,இல்லைனா செந்தில் தேவையில்லாம பேசி குடும்பத்துல குழப்பம் வர போகுது.செந்தில் கொடுத்த பதவி உயர்வு ஏத்துக்காம சொந்தமா கம்பெனி தொடங்கறதா ஆனந்த் சொன்ன கோபமா.
அனி போன் ஆப்ல இருக்கவும் எல்லாரும் பதட்டப்படறதும்,அதீ கன் எடுத்துட்டு கிளம்பறதை பார்த்தா,அனிக்கு வேற எதுவும் பிரச்சனை இருக்குமோ.விறுவிறுப்பான பதிவு மிலா
அர்ஜுன் திட்டம் போட்டு நடத்திகிட்டான்.Ha ha athi situation correct ah use pani ani kalyanatha mudichutan!!! Superr!!!
Anand inum epdi samlika porano??? Analum intha senthil vaya vachutu konjam chumma irukalam!!
Pavam vagai ela pasanga kalyanam ipdi mudinchu!!